Uttar Pradesh Shocker: கணவன் கண்முன் இளம் மனைவி பலாத்காரம்; துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளிகளை கைது செய்த அதிகாரிகள்.!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்ட்டனர்.

Rape File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 09, பாக்பாட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாட் மாவட்டம், பாக்பாட் - மீரட் பகுதியில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

அப்போது, இவர்களை இடைமறித்த இரண்டு பேர் கும்பல், கத்தி முனையில் கணவன் முன் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். கணவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். Save Indian Elephants: இங்கிலாந்தில் இருந்து பிரதமர் மோடிக்கு வந்த பகிரங்க எச்சரிக்கை; அழிவின் விளிம்பு நிலையில் இந்திய யானைகள்.!

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, எதிராளிகள் தப்பி செல்ல முயற்சித்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 குற்றாவளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் கால்களில் துப்பாக்கி சூடு நடந்து கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்மணி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now