Elephant Spotted in Railway Station: ஸ்டேஷன்க்குள்ள யாருப்பா?.. நள்ளிரவில் இரயில்வே ஸ்டன்ஷனில் ஒற்றை யானை.!
நள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயிலுக்காக காத்திருக்க, ஊருக்குள் நடமாடிக்கொண்டிருந்த யானை திடீரென இரயில் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 30, பார்வதிபுரம் (Socially): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்வதிபுரம் இரயில் நிலையத்தில், அக்டோபர் 29ஆம் தேதியான நேற்று அதிகாலை பயணிகள் தங்களின் இரயிலுக்காக காத்திருந்தனர். இரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல தங்களது பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென யானை ஒன்று இரயில் நிலையத்திற்குள் புகுந்து, ஏதேனும் உணவுப் பொருட்கள் கிடைக்குமா? என தேடிக்கொண்டு இருந்தது. பின் அங்கிருந்து அமைதியாக சென்றது. பார்வதிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை முகாமிட்டுள்ள நிலையில், இரயில் நிலையத்திற்குள் யானை புகுந்த சம்பவம் நடந்துள்ளது. Shower on Roadside: குளிர்ந்த நீரில் நடுரோட்டிலேயே அரைநிர்வாண குளியல்.. அட்ராசிட்டி செய்த பெண்மணி..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)