Thane Shocker: சாலையை கடக்க முயற்சித்த 10 வயது சிறுமி லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பரபரப்பு மிகுந்த சாலையை கடந்து செல்ல முற்பட்ட சிறுமியின் மீது, அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.

Thane Shocker: சாலையை கடக்க முயற்சித்த 10 வயது சிறுமி லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Visuals from Accident Spot (Photo Credit: ANI)

ஜூன் 08, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், ஷில்படா சர்க்கிள் (Shilphata Circle, Thane) பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, அவ்வழியே அதிவேகத்தில் வந்த கனரக வாகனம் சிறுமியின் மீது மோதியதில், சிறுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஷில்படா சர்க்கிள் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement