Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு புதிய அடையாளம்; கொடியை வெளியிட்ட குடியரசுத்தலைவர்.!
டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.
செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை முன்னிட்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் (Supreme Court Flag) புதிய அடையாளம் தொடர்பான கொடி ஒன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் வெளியிட்டுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், அசோகா சக்கரம் ஆகியவை அடங்கிய கொடி, இனி உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக கவனிக்கப்படும். Gas Cylinder Price: வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. விலை உயர்வு.!
உச்சநீதிமன்ற கொடியின் தனித்துவம்:
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் சின்னத்தை வெளியிட்டார்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement