Car Ran Over Man: சாலையோரம் உறங்கியவரின் மீது காரை ஏற்றி-இறக்கிய பயங்கரம்; ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.!
வாகனங்களை இயக்கும்போது கனபொழுது அலட்சியம் என்பது உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதை ஒவ்வொரு ஓட்டுனரும் புரிந்து செயல்பட்டாலே விபத்துகள் குறைந்துவிடும்.
செப்டம்பர் 05, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பாரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பை பொறுக்கி உழைத்து சாப்பிட்டு வரும் மோகன் என்பவர், சாலையோரம் படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த UP 78 HD 2708 பதிவெண் கொண்ட கார், மோகனின் மீது ஏறி இறங்கி சென்றது. இந்த பதைபதைப்பு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 01ம் தேதி நடந்துள்ளது. ஓட்டுனருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சியும் வெளியாகி இருக்கின்றன. Keerthi Suresh: நம்ம கீர்த்தி சுரேஷா இது?.. ஆளே அடையாளம் தெரியாம, டக்கரா இருகாங்க பாருங்களேன்..!