Viral Video: ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறி விழுந்த பெண்.. பத்திரமாக மீட்ட காவலர்கள்.., வீடியோ வைரல்..!

தெலுங்கானாவில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணை, ரயில்வே காவலர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman safely rescued by RPF Constables (Photo Credit: @ChotaNewsTelugu X)

அக்டோபர் 15, செகந்திராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் (Secunderabad Railway Station) ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தடுமாறி விழுவதை கண்டு, அங்கிருந்த ரயில்வே காவலர்கள் (RPF Constables) ராஜசேகர், விஸ்வஜீத் ஆகியோர் விரைந்து சென்று, ரயிலின் அடியில் சிக்கிக் கொள்ளாமல் இழுத்து பத்திரமாக காப்பாற்றினர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.  Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement