Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 08, ஸ்வீடன் (Technology News): கடந்த 1901ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ (John J. Hopfield and Geoffrey E) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷன் லேர்னிங் குறித்த கண்டுபிடிப்புக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறும் ஜே. ஹாப்ஃபீல்ட் இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும், ஹிண்டன் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் இருக்கிறார். Hurricane Milton: அமெரிக்காவை சூறையாட வரும் ‘மில்டன்’ சூறாவளி.. ப்ளோரிடாவை விட்டு ஓடும் மக்கள்!
இயற்பியலுக்கான நோபல் பரிசு:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)