North Korea Ballistic Missile: மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய வடகொரியா; உறுதி செய்த ஜப்பான் பிரதமர்.!
மக்களின் வரிப்பணத்தை தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் அணுஆயுத சோதனைக்கு செலவழித்து வரும் வடகொரியா, மீண்டும் தனது ஆயுதத்தை சோதனை செய்துள்ளது.
ஆகஸ்ட் 24, டோக்கியோ (World News): அணுஆயுத ஏவுகணை சோதனைகளில் தீவிரமாக இருக்கும் வடகொரியா (North Korea), அமெரிக்கா (America) விதித்த பல எச்சரிக்கைகளையும் மீறி தனது முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் (Ballistic Missile) ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்ததாக ஜப்பான் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 24 உள்ளூர் நேரப்படி 03:54 மணியளவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. Vladimir Putin Congratulatory: இந்தியாவின் வெற்றியை உளமார மகிழ்ந்து வாழ்த்திய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; மேலும் சாதனை படைக்க கோரிக்கை.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement