Viral

நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் விட்டு விளாசப்போகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Gold Rate Today: உயரத் தொடங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.40 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Breaking: மணல் லாரி கவிழ்ந்து கோர விபத்து.. எம்.சாண்ட்டில் சிக்கி மூச்சுத்திணறி பறிபோன 3 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Karur: கரூர் தென்னிமலை பகுதியில் எம்.சாண்ட் மணல் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 வட மாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

JustIN: தமிழகத்தில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை எண்ணூர் கடற்கரையில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண்களின் சடலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வானிலை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"எனக்கு பிரேக்அப் ஆச்சு.. லீவு வேணும்" - மெயில் அனுப்பிய ஜென் இசட் ஊழியர்..!

Rabin Kumar

குர்கானில் நாட் டேட்டிங்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வீர் சிங், "ஜென் இசட்களுக்கு பொய் சொல்ல தெரியாது" என ஊழியர் ஒருவரின் பிரேக்அப் விடுப்பு கோரிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!

Sriramkanna Pooranachandiran

MK Stalin Speech: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது திராவிட மாடல் 2.0 ஆட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே என நிரூபிக்க வேண்டும் என சூளுரைத்தார்.

இன்றைய வானிலை: மோன்தா புயல் தீவிரம்.. இன்று கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

Montha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் இன்று மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

வானிலை: வேகமெடுக்கும் புயல்.. 20 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடை முக்கியம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், மதுரை உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nainar Nagendran: விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல்? பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டு.. திமுக அரசு மீது பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

BJP Nainar Nagendran: கரூர் சென்றால் தவெக தலைவர் விஜயின் (TVK Vijay) உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. திமுகவின் ஆட்சியில் (DMK Govt) மக்களை கூட சந்திக்க யாராலும் முடியவில்லை என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran Latest Speech) அரியலூரில் (Ariyalur) பேட்டி அளித்தார்.

வானிலை: 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவறான ஊசியால் நீல நிறத்தில் மாறி அழுகிய பச்சிளம் குழந்தையின் கை.. பெற்றோர்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

நொய்டாவில் பிறந்த சில நாட்களேயான குழந்தைக்கு தவறான ஊசி (Wrong Injection) போடப்பட்டதால் கை நீல நிறத்தில் மாறி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் குழந்தையின் கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Chennai News: அசந்து உறங்கிய தாய்.. மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள் தாய் உறங்கிக்கொண்டிருந்தபோது, மழையால் தேங்கிய குட்டை நீரை வேடிக்கை பார்க்க வந்த சிறுமி குட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சென்னை குன்றத்தூரை (Chennai Kundrathur Mankadu 2 Year Old Baby Dies) அடுத்த மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. இரண்டரை வயது சிறுமியை பறிகொடுத்த துக்கத்தில் உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

வானிலை: இன்று எந்தந்த மாவட்டங்களில் கனமழை? காலை 10 மணிவரை 14 மாவட்டங்கள் உஷார்.. இன்றைய வானிலை லிஸ்ட் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னை (Chennai Rains), திருவள்ளூர், காஞ்சிபுரம் (Kanchipuram Rains) உட்பட 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை நிலவரம் (Today Weather) விழுப்புரம் (Viluppuram Rains), கடலூர் (Cuddalore Rains) உட்பட பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் (Red Alert Tamilnadu) காரணமாக அதிக கனமழை (Heavy Rain Tamilnadu) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Shocking Video: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அப்பா வயது நபர் செய்த கீழ்த்தரமான செயல்.. ஷாக் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

அப்பா வயதுடைய நபர் ஒருவர், ரயில் பயணத்தின்போது உறங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கவனித்த இளைஞர் கண்டித்து, இந்த செயலை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகித்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Coimbatore: டெலிகிராம், வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்.. ரூ.30 லட்சம் அபேஸ்.. மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

கோயம்புத்தூரை சேர்ந்த பெண் மற்றும் ஆண் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைத்து ரூ.30 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னல் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement