Tractor Bus Collision: டிராக்டர் - பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்த பல தகவல்கள் விசாரிக்கப்டுகின்றன.
மே 15, கோநஸீமா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோநஸீமா (Konaseema Accident) மாவட்டம், கன்னவரம் மண்டல், உடிமுடி கிராமத்தில் பேருந்து - தொழிலாளிகளை ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவ்விபத்தில் நோக்கப்பள்ளி சிவா (35), வாசம்செட்டி சூர்யா பிரகாஷ் (50), வீரி கட்ளையா (45), சிலகலப்புடி பாண்டே ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)