Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!

திடீரென திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்த கும்பல், அங்கு இருந்த 23 வயது இளைஞருடன் தகராறு செய்து அவரை சுட்டுக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் இன்முகத்துடன் இருக்க, உறவினர்கள் முன்பு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!
Bihar Wedding Ceremony Case | Visuals from Spot (Photo Credit: ANI)

பிப்ரவரி 07, ஜகத்பூர்: பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஜகத்பூர் (Jagatpur) பகுதில் நடைபெற்ற திருமண வரவேற்பு (Wedding Ceremony) நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த அபிஷேக் குமார் சிங் (Abhishek Kumar Singh) என்ற 23 வயது இளைஞரிடம் வம்பிழுத்து தகராறு செய்து, ஒருகட்டத்தில் அவரை சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பி சென்றது. உறவினர்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்… சோகத்தில் ரசிகர்கள்..! 

Govt Official Tweet

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement