144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!
சிவராத்திரி பூஜையின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 15: ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் உள்ள பாலமு (Palamu) பகுதியில் மகா சிவராத்திரி (Shivratri Pooja) பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை கல்வீச்சு (Stone Pelting) மற்றும் தாக்குதல் சம்பவத்தில் முடிந்துள்ளது. இதனால் இருதரப்பை சேர்ந்த பலரும் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுக்குள் வைக்க 144 தடை (144 Section Implemented) உத்தரவை மாவட்ட நிர்வாகம் (District Administration) பாலமுவில் அமல்படுத்தியுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட காவல் துறையினர் (District Police) தகவல் தெரிவித்துள்ளனர். Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் – டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement