Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டவாறு திருசூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
ஜூன் 15, திரிச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திரிசூர் (Thrissur Earthquake) மாவட்டத்தை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!
Foot Infection: மழைக்காலத்தில் உஷார்.. காலில் தோன்றும் வெள்ளை நிற பூஞ்சை தொற்று.. கவனிக்க வேண்டியவை.!
LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!
Vishal: சினிமா விருதுகள் மீது நம்பிக்கை இல்லை.. குப்பைத்தொட்டியில் போடுவேன் - விஷால் சர்ச்சை கருத்து.!
Advertisement
Advertisement
Advertisement