Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டவாறு திருசூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Earthquake in Thrissur (Photo Credit: @NCS_Earthquake X)

ஜூன் 15, திரிச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திரிசூர் (Thrissur Earthquake) மாவட்டத்தை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement