Dog Attack in Visakhapatnam: ஆந்திராவில் வளர்ப்பு நாய் செய்த வினை.. தடுப்பூசி போட்டும் இறந்த தந்தை-மகன்..!

வீட்டில் வளர்த்த நாய் கடித்ததில், தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bhargav Narasingarao (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 26, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரசிங்கராவ் (59). இவரது மகன் பார்கவ் (27). இவர்களை அவர்கள் வளர்க்க நாய் ஒரு வாரம் முன்பு கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவர்களுக்கு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் இன்று அவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி தடுப்பூசி போட்ட பிறகும் அவர்கள் இறந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. Om Birla Elected As Lok Sabha Speaker: மக்களவை சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement