Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!

ஜார்க்கண்டில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!

மார்ச் 19, ஜார்கண்ட் (Jharkhand News): செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சந்தில் காவல் நிலையத்தின் கந்தர்பேடா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது கட்டுப்பாடற்று வந்த கார் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆதித்யாபூரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஜேசிபி மூலம் காரை நிமிர்த்தி, காரின் கதவை கேஸ் கட்டர் மூலம் பல பாகங்களாக வெட்டி நான்கு இளைஞர்களின் உடல்களையும் வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Fans Vandalise Thalapathy Vijay's Car: அரசியலுக்கு வந்த பின் விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்.. நடந்தது என்ன?.

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement