Trending Video: கண்ணீருடன் கணவரை இராணுவத்துக்கு அனுப்பி வைத்த மனைவி.!
திருமணமான சில நாட்களிலேயே ராணுவ வீரரை கண்ணீர் மல்க மனைவி எல்லைக்கு வழியனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மே 11, மஹாராஷ்டிரா (Maharashtra News): இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லை பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த மனோஜ் பாட்டீல் என்ற ராணுவ வீரருக்கு கடந்த மாதம் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண விடுப்பில் இருந்த ஜவானை எல்லைக்கு திரும்புமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பெயரில் ராணுவ வீரரை அவரது மனைவி யாமினி கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!
ராணுவ வீரரை கண்ணீர் மல்க எல்லைக்கு அனுப்பிய மனைவி :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)