Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!

ஹைதராபாத்தில் ஒருவர், பலத்த மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்ததால் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies of Electrocution (Photo Credit: @jsuryareddy X)

மே 08, ஹைதராபாத் (Hyderabad): ஹைதராபாத் - துத்பௌலியைச் சேர்ந்த ஃபக்ரு (வயது 40) என்பவர் பகதூர்புராவில் மழையின் போது, வெள்ளம் நிறைந்த சாலையைக் கடக்கும்போது மின்கம்பத்தில் கை வைத்துள்ளார். அதில் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மது அருந்திவிட்டு விழுந்துவிட்டதாக கருதிய அப்பகுதியினர், நீண்ட நேரமாகியும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இத்தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் பார்த்தபோது, ​​உண்மையைக் கண்டறிந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. World Thalassemia Day 2024: உலக தலசீமியா தினம்.. இந்த மரபணு நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement