Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!

அன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.

Visual from Viral Video | Teachers Attacked by Parents In Thoothukudi

மார்ச் 21, எட்டையபுரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம், நம்பியார்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாரத், பள்ளியில் பயின்று வந்த சிறுவனை கண்டித்துள்ளார். அங்கு வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனை ஆசிரியர் பாரத் தாக்கியதாக வாக்குவாதம் செய்து, அவரை கடுமையாக தாக்கினர். அதேபோல, வீடியோ எடுத்த ஆசிரியையும் கடுமையாக தாக்கினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement