Girl Child Dies: பள்ளி பேருந்தில் 4 வயது சிறுமிக்கு காத்திருந்த எமன்.. நொடியில் நடந்த சோகம்.. வேலூரில் சோகம்.!

Vellore LKG School Girl Keertisha Dies: பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடந்துள்ளது.

Baby Hand File Pic (Photo Credit: @LatestLY X)

நவம்பர் 06, குடியாத்தம் (Vellore News): வேலூர் மாவட்டம் குடியாத்தம், வரதாரெட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்சங்கர். இவருக்கு கீர்திஷா என்ற 4 வயதுடைய குழந்தை இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, இன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, பேருந்தில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கவே, சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பார்த்தபடி குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..! 

மகளை இழந்த தவிப்பில் கதறிய உறவினர்கள்:

வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement