Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..!
வீடுகுபுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 04, விசாகப்பட்டினம் (Cinema News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த திரைத்துறை பிரபலத்திற்கு, தோழியாக நடிகை சௌமியா செட்டி இருந்து வந்துள்ளார். இவரும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராவார். Car Fell into Canal: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; ஒருவர் பலி., 3 பேரின் நிலை என்ன?..!
கிலோ தங்கம் மாயம்: இந்நிலையில், இவரின் தோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நடிகை, அங்கு அவர்களின் நகை சேமிப்பு உட்பட பிற விஷயங்களையும் கண்டுள்ளார். இதனால் நகைகளை திருட திட்டமிட்டதாகவும் தெரியவருகிறது. அதன்படி, கிலோ அளவிலான தங்கத்தை களவாடி சென்று இருக்கிறார். Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.!
விசாரணையில் அதிர்ச்சி தகவல்: நகை மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய விசாகப்பட்டினம் காவல் துறையினர் நடிகை சௌமியாவை கைது செய்தனர். இவர் அஞ்சல்துறை ஊழியரான பிரசாத் என்பவரின் மகளிடம் நன்கு பழகி அதன்பேரில் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)