DA Hike for Bank Employees: 8 இலட்சம் வங்கி ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி; ஊதிய உயர்வு அறிவிப்பு.!

2024 மார்ச் மாதம் முதல் ஐபிஏ மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 17% வருடாந்திர ஊழிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால், வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.8,284 கோடி வங்கிகளுக்கு செலவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Bank (Photo Credit: PIxabay).jpg

ஜூன் 11, புதுடெல்லி (New Delhi): வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மே, ஜூன், ஜூலை மாதங்களில் 15.97% உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பேரில், வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிப்பட்டுள்ளது. மார்ச் 2024ம் ஆண்டு பின் நிறைவடைந்த சராசரி காலாண்டில் 0.24 புள்ளிகள் அதிகரித்துள்ளன. தற்போது வங்கி ஊழியர்கள் சங்கம் 17% வருட ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ள காரணத்தால், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி செலவு ஆகும். இதனால் 8 இலட்சம் வங்கி ஊழியர்கள் பலன் அடையவுள்ளனர். Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. பட்டைய கிளப்பும் ட்ரைலர்..! 

புதிய ஊதிய உத்தரவின்படி, ரூ.48,480 முதல் ரூ.1,73,860 வரை ருக்கலாம் என தெரியவந்துள்ளது. பிரிவு 1 முதல் 7 வரை உள்ள அனைத்து வகை பணியாளர்களுக்கும் இவை பொருந்தும். அதேபோல, வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக ஐந்து நாட்களுக்கான வேலைகளை கூறிவரும் நிலையில், அரசின் ஒப்புதலுக்காக இக்கோரிக்கைகள் காத்திருக்கின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement