Woman Strangled and Robbed: தனியாக வந்த பெண்ணை தாக்கி வழிப்பறி; சிசிடிவி கேமிராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்.!
பெண்ணை பின்தொடர்ந்த இளைஞர், நொடியில் அவரை தாக்கி பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தார். விசாரணைக்கு பின் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பெண்மணி, கடந்த 6ம் தேதி தனது வீட்டின் வெளியே நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை பின்தொடர்ந்த இளைஞர் பெண்ணை கடுமையாக தாக்கி, பெண்ணின் நகை மற்றும் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் பெண்ணிடம் வழிப்பறி செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். Actress Rubina Dilak Advice: "உடலே கோவில், அதை பேணி காப்பாற்றுங்கள்" - பிரபல தொலைக்காட்சி நடிகை ரசிகர்களுக்கு வேற லெவல் அட்வைஸ்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)