a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!

ஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
Dog Beaten Hardly (Photo Credit: @EnviroHuman X)

ஏப்ரல் 26, காசியாபாத் (Ghaziabad News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், தின கர்ஹி, பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் ரூப் சந்த். இவர் தனது வீட்டருகே வசித்து வரும் நாய் ஒன்றை கடுமையாக தாக்கி, அதன் கண்களில் இரும்பு கம்பியை செலுத்தி தாக்கியுள்ளார். இதனால் நாய் கவலைக்கிடமான வகையில் மீட்கப்பட்டு, விலங்குகள் நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை செய்த நபருக்கு எதிராக காவல் துறையினர் விசாரணை நடத்தவும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement