Train Coach Fire: இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து; பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட காலி இரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது புனே இரயில் நிலையத்தை பரபரப்பாக்கியது.
பிப்ரவரி 13, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே இரயில் நிலைய யார்டில், பயணிகள் இரயிலுக்கான காலிப்பெட்டிகள் நிறுத்திவைக்கப்ட்டு இருந்தன. நேற்று நள்ளிரவில் திடீரென பெட்டியில் இருந்து தீ பரவி இருக்கிறது. உடனடியாக இத்தகவல் மீட்பு படையினருக்கு தெரியவரவே, அதிகாரிகள் 4 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் இல்லாத யார்டில் காலிப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Kapaleeswarar Temple Fire: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீவைத்தவர் கைது; காரணம் என்ன?... விபரம் இதோ.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
IND Vs SA 2nd Test Day 1: இந்தியா Vs தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டி.. நின்று விளையாடிய வீரர்கள்.. முதல் நாள் ஆட்டம்.!
Advertisement
Advertisement
Advertisement