Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!

காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.

Mumbai Police Control Room (Photo Credit: MumbaiPolice.Gov.in)

ஜூலை 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொண்டவர், 2 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் RDX வெடிபொருட்களில் நிரப்பிய லாரியுடன் மும்பையில் இருந்து கோவா நோக்கி செல்வதாக தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, அழைப்பை கொடுத்த நபரான பாண்டே என்பவரை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Heart Safety: இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?.. ஒரேயொரு உறுப்பு உடலையே தாங்கும் அற்புதம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement