Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!
காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
ஜூலை 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொண்டவர், 2 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் RDX வெடிபொருட்களில் நிரப்பிய லாரியுடன் மும்பையில் இருந்து கோவா நோக்கி செல்வதாக தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, அழைப்பை கொடுத்த நபரான பாண்டே என்பவரை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Delhi Blast: டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?.. திட்டம் தீட்டி நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!
Pakistan Blast: இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. இந்தியா மீது பழி.!
JustIN: நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
Advertisement
Advertisement
Advertisement