Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.!

காரும் - காரும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.!
Car Accident Delhi (Photo Credit: @ANI X)

ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கீதா காலனி மேம்பாலத்தில் கார் மற்றொரு காருடன் மோதி விபத்தில் சிக்கியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் நடந்த விபத்தில், காரில் பயணம் செய்த 40 வயது பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 4 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். 3 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Vivek Ramaswamy Drops Presidential Race: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்: டொனால்ட் டிரம்புக்கு வரவேற்பு அதிகரிப்பால் பின்னடைவு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement