Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!

தாகம், பசியினால் பள்ளி அறையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட நாய் ஒன்று பரிதாபமாக பலியானது. பள்ளியில் ஊழியர்கள் அறைக்குள் யாரேனும் இருக்கின்றனரா? என்பதை முறையாக சோதிக்காத காரணத்தால் பலியான உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Dog Died in Classroom (Photo Credit: @SachinGuptaUP X)

மே 22, புலந்த்சஹார் (Uttar Praesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், ஷிகார்பூர் பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த மே 20ம் தேதி பள்ளி பூட்டப்பட்டு உள்ளது. நேற்று நிர்வாகத்தினர் பள்ளிக்கு சென்றபோது, ஒரு வகுப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் பதறிபோனவர்கள், அறையை திறந்து பார்த்தபோது நாய் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. தவறுதலாக வகுப்பு அறைக்குள் சிக்கிக்கொண்ட நாய், வகுப்பறை பூட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற இயலாமல் பசி மற்றும் தாகத்தால் தவித்து பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது. Poco F6 Pro: 120Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், போக்கோ F6 ப்ரோ ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement