Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.!

ஒடிசாவில் சொந்த அதை மகனை இளம்பெண் திருமணம் செய்ததால் கிராமத்தினர் இளம் காதல் ஜோடிக்கு தண்டனை வழங்கினர்.

Odisha Couple Punishment (Photo Credit : @NDTVMarathi x)

ஜூலை 12, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டம் கஞ்சமஜிராவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண ஜோடியை ஊர்மக்கள் ஏர் பூட்டி, பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர் வழக்கப்படி, அத்தை மகன் மற்றும் மகளை தங்களது சகோதர - சகோதரிகளாக கருதும் நிலையில், ஊரார் எதிர்ப்பை மீறி சொந்த அத்தை மகனை இளம்பெண் காதல் திருமணம் செய்ததால் கிராம மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.ஸ்வாதிகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். Air India Plane Crash: இறுதி நொடியில் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்.. விமான விபத்துக்கு காரணம் இதுதான்.! 

காதல் ஜோடிக்கு கிராமத்தினர் தண்டனை வழங்கிய வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement