World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!
1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை பெற்று சாதனை படைத்தார்.
மே 29, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மகன் மாதவன் (5). இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று 100 யோகாசனம் செய்து யோகாசனத்தின் போதே 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை (World Record award) பெற்று சாதனை படைத்தார். மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.!
Advertisement
Advertisement
Advertisement