Modi Govt Surgical Strike On 19 Jihadi Terror Group: தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை... தென் இந்தியாவில் 19 இடங்களில் நடந்த சோதனை..!
பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டிசம்பர் 18, டெல்லி (Delhi): பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சுல்தார் பல்யா, ஜேசி நகர், சின்னப்பா கார்டன், புலகேசி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. South TN Rains: தொடர் வெள்ளப்பெருக்கு: சாத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை!
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)