வைரல்

Tirunelveli Shocker: நெல்லையில் மீண்டும் பயங்கரம்... 20 வயது இளைஞர் கொன்று புதைப்பு..!

Advertisement

வைரல்వార్తలు

24-Year-Old Girl Raped: 2 ஆண்டுகளாக ஓயாத டார்ச்சர்.. தந்தையின் ஆணுறுப்பு நறுக்.. அலறவிட்ட மகள்.!

Sriramkanna Pooranachandiran

24 வயதாகும் மகளுக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் ஆணுறுப்பை மகள் அறுத்த சம்பவம் நடந்துள்ளது.

அம்மாடியோவ்.. கரும்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணின் முடி.. பதறவைக்கும் காட்சிகள்.. தப்பிய உயிர்.! வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இயந்திரங்களிடம் ன்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என உறுதி செய்யும் வகையில், அதிர்ச்சிதரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Thoothukudi Shocker: 17 வயது சிறுமி எரித்துக்கொலை முயற்சி; காதலன் உட்பட இருவர் கைது.. தூத்துக்குடியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவயது முதல் பழகி வந்த சிறுமியை, 14 வயதில் காதலில் வீழ்த்திய இளைஞன், 17 வயதில் எரித்துக்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் எட்டயபுரத்தை அதிரவைத்துள்ளது.

Taramani College Girl Rape Case: சென்னையில் மீண்டும் பேரதிர்ச்சி.. 16 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஆட்டோ ஓட்டுனரை நம்பிச் சென்ற மாணவி, பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மீண்டும் ஒரு பெருந்துயரம் நடந்துள்ளது.

Advertisement

Breaking: பாலிடெக்னீக் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை? சென்னையில் அதிர்ச்சி.. காவல்துறை - மாணவர் அமைப்பு மோதல்.!

Sriramkanna Pooranachandiran

மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பு - காவல்துறையினர் இடையே மோதல் நடந்தது.

ரூ.3 கோடி அரசுப்பணம் பட்டை நாமம்; கிராம நிர்வாக அதிகாரியின் மெகாமோசடி.. காரணத்தை கேட்டு அதிகாரிகள் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சூதாட்டத்துக்கு அடிமையான கிராம நிர்வாக அதிகாரி, அரசின் பணத்தில் கைவைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

நாய் விரும்பியாக சமூக வலைத்தளத்தில் தன்னை அடையாளப்படுத்தியக்கொண்டு பிரபலமாகிய இளைஞர், ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வாங்கி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

"பெண்ணின் மார்பகத்தை பிடித்து, உள்ளாடை கயிறு அறுப்பது கற்பழிப்பு குற்றமல்ல" - அலகாபாத் நீதிமன்றம்.!

Sriramkanna Pooranachandiran

கற்பழிப்பு குற்றத்திற்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. கீழமை நீதிமன்றம் வழங்கிய சம்மனை மீண்டும் மாற்றி வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Advertisement

Thoothukudi Kothanar Song: தூத்துக்குடி கொத்தனார் பாடல்; ஒரிஜினிலை சீரழித்த டூப்ளிகேட்..!

Sriramkanna Pooranachandiran

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை பல விதமான சிக்கலுக்கு வழிவகை செய்துள்ளது. அதன் நன்மைகள் பலருக்கும் பயன்படுவதைப்போல, தீமைகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏஐ தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசும் அந்த விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

Nannilam Accident: குறுக்கே புகுந்த தெருநாய்களால் கொடூரம்; தலைநசுங்கி உயிரிழந்த 20 வயது இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் சண்டையிட்ட நாய்கள் காரணமாக, இளைஞர் விபத்தில் சிக்கி மரணித்த சோகம் நன்னிலம் பகுதியில் நடந்துள்ளது.

Monkey Steals Smartphone: செல்போன் வேணுமா? ஜூஸ் கொடு.. குரங்கின் ஸ்மார்ட் டெக்னீக்.. வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாம்பழ ஜூஸுக்காக ரூ.1.2 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை திருடிய குரங்கு, ஜூஸை கொடுத்ததும் போனை வழங்கிய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பான ட்ரெண்டிங் செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

தவறான உறவில் பிறந்த குழந்தையின் எதிர்காலத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என, தாய் மகனை கள்ளக்காதலன் உதவியுடன் விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

அச்சச்சோ.. என்னாச்சு? தவறி விழுந்த இளம்பெண்.. பதறியடித்து நலம் விசாரித்த நாய்கள்.. வைரலாகும் கியூட் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பாசத்தின் அடையாளம் என்றால் நாங்களே என முன்வரும் நாய்கள், எஜமானரின் விசுவாசத்துக்கு பெயர்போனவை ஆகும். அதனாலேயே நாய்கள் அதிகம் மனிதர்களால் விரும்பப்படுகின்றன.

Murder Attempt: கார் மோதியதில் தலைகீழாக தொங்கி பரிதவித்த இளம்பெண்.. இருதரப்பு மோதலில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஓய்வுபெற்ற பணியாளர்கள் வீட்டில் அமைதியை கடைபிடித்து இருக்கலாம், இருதரப்பு வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

MGM Amusement Park: கழன்று விழுந்த ராட்சத பெல்.. எம்.ஜி.எம் பார்க்கில் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காணொளி.. 2 மாணவிகள் காயம்.!

Sriramkanna Pooranachandiran

ராட்சத பெல் கழன்று விழுந்து கல்லூரி மாணவிகள் காயமடைந்த சம்பவம் எம்.ஜி.எம் அம்யுஷ்மன்ட் பார்க்கில் நடைபெற்றது. இதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Shocking Video: ஒரேயொரு நொடிதான்.. சாய்ந்த மாபெரும் கதவு.. நூலிடையில் தப்பிய உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி.!

Sriramkanna Pooranachandiran

பெண் ஒருவர் வீட்டின் வாசல் கதவை அடிக்கும்போது, அது திடீரென விழுந்தது. இந்த சம்பவத்தில் பெண்மணி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Advertisement

Trichy: தந்தை உயிரிழந்த சோகத்திலும், கண்ணீருடன் தேர்வெழுதிய மாணவி.. திருச்சியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அப்பா எப்போதும் என்னை படிக்கச் சொல்வார், இன்று அவர் என்னுடன் இல்லை. ஆதலால், அவரின் அறிவுரைப்படி நான் படிக்க செல்கிறேன் என மாணவி தேர்வெழுத சென்றார்.

Shocking Video: தண்ணீரில் தவறி விழுந்த கைக்குழந்தை.. நொடியில் தெய்வம் போல வந்து காப்பாற்றிய இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

நீருக்குள் தவறி விழுந்த குழந்தை, அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறது. இளைஞரின் சாதுர்ய செயல் தொடர்பான வீடியோ வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

25 வயதில் சல்லாப எண்ணம்.. பெண்களின் உள்ளாடையை நோட்டமிட்டு திருடி தனிமையில் உல்லாசம்.. இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் உடையின் மீது ஆவல் கொண்ட இளைஞர் ஒருவர், தொடர்ந்து பெண்களின் உள்ளாடையை திருடி இறுதியில் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Karur Shocker: பட்டப்பகலில் கல்லூரி மாணவி.. கரூரில் அதிர்ச்சி.. பதற்றத்தில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவியை, அவரின் ஒருதலைக்காதலர் என கூறப்படும் இளைஞன் கடத்தி சென்றதாக தான்தோன்றிமலை நகரில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
Advertisement