Boy Died by Heart Attack: 9 வயது சிறுவன் மாரடைப்பால் பரிதாப பலி; திருப்பதி சென்று வீடுதிரும்பும்போது சோகம்.!
இன்றளவில் இளம் தலைமுறை வயதான பின்னர் ஏற்படும் நோய்களின் காரணமாக அவதிப்பட்டு, வாழவேண்டிய வயதிலேயே மரணத்தை தழுவி வருகிறது. இவ்வாறான சோகங்களுக்கு விரைந்து மருத்துவம் மற்றும் அறிவியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.
பிப்ரவரி 16, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெக்டில் மாவட்டம், தரூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷித் (வயது 9). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கிய சிறுவனை குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால், சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனைக்கேட்டு துடித்துப்போன குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. Husband Suicide: கணவனின் பேச்சை கேட்காமல் ரீல்ஸ் மோகத்தில் மனைவி; மரத்தில் தூக்கிட்டு உயிரைமாய்த்த சோகம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
Advertisement
Advertisement
Advertisement