Telangana Shocker: நடனம் ஆட விடாததால் ஆத்திரம்; மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!
இன்றளவில் இளைஞர்கள் சிறுவிஷயத்திற்கு தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சோகம் நடந்து வருகிறது.
மார்ச் 30, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி, சின்னாரெப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சென்னபயனா அனில். சம்பவத்தன்று அங்குள்ள நிசாம்நகர் மண்டல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் நடனம் ஆட மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த அனில், அங்கிருந்த மரம் ஒன்றின் உச்சியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த சின்னாரெப்பள்ளி காவல் துறையினர், அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)