Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கடக்கும்போது அதிக கவனத்துடன் செயல்படவில்லை என்றால், நொடியில் விபரீதம் நடந்து முடிந்துவிடும்.

Nirmal Accident (Photo Credit: @Telugu Scribe X)

பிப்ரவரி 28, நிர்மல் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டம், திலாவர்பூர் மண்டல், ஆரிப்.கே கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் அங்குள்ள பயன்சா துணை மின்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது வேலைக்கு புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்த சுதாகர், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அவ்வழியாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விபத்திற்குள்ளான சிலமணித்துளிகளிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தின் பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. Inga Naan Thaan Kingu: "இங்க நான் தான் கிங்கு" சந்தானத்தின் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ..! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement