Auto Driver Stabbed To Death: தாம்பரம் அருகே பயங்கரம்.. ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக வெட்டி கொலை..!

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Auto Driver Stabbed To Death (Photo Credit: @backiya28 X)

மே 28, தாம்பரம் (Tambaram News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, ஆட்டோ டிரைவரான (Auto Driver) இவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் சவாரிக்காக நின்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் (Stabbed To Death) சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Paytm To Fire 5000-6000 Employees: 550 கோடி இழப்பு.. 6000 பேரை பணிநீக்கம் செய்யப் போகும் பேடிஎம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now