Masked Robbers Loot: திருப்பூர் மடத்துக்குளத்தில் கொள்ளையர்கள் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிப் எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Masked Robbers Loot (Photo Credit: @backiya28 X)

ஜூன் 13, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிப் எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்த நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் திருடர்கள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Fishing Nets Burnt: புதுவையில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்.. மீனவர்கள் சோகம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement