தமிழ்நாடு

PK Sekar Babu Talks: "மகள் முடிவின் வலியை மறந்துவிட்டேன்" - மகளின் காதல் திருமணம் குறித்து மனம்திறந்த அமைச்சர் சேகர் பாபு.!

Sriramkanna Pooranachandiran

அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்தது குறித்து முதன் முறையாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார்.

ShareChat Trap: ஷேர்ஷாட் ஆக்டிவ் சிறுமிகள், பெண்கள் டார்கெட்.. 20 பெண்களின் 1000 ஆபாச படங்கள்.. சிதம்பரத்தில் பிடிக்கப்பட்ட இளைஞனின் பகீர் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

ஷார்சேட் செயலியில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குழுவைத்து பிடித்த இளைஞன், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

TTF Vasan Car: கமலா தியேட்டரில் அப்பாவியாக சிக்கிக்கொண்ட டிடிஎப்.. ரூ.500 அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

கமலா திரையரங்குக்கு சிறப்பு விருந்தினராக படம் பார்க்க வந்த டிடிஎப் வாசன், பதிவெண் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Husband Murder: கள்ளகாதலுக்காக கணவரை பலிகொடுத்த பெண்.. மது ஊற்றி கொன்று தூக்கிய பரிதாபம்.. தவிக்கும் 2 பெண் குழந்தைகள்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதலனை வைத்து பெண்மணி தனது கணவரை கொலை செய்து தலைமறைவான நிலையில், கிணற்றில் இருந்து கணவரின் சடலம் மீட்கப்பட்ட துயரம் நடந்துள்ளது.

Advertisement

Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!

Sriramkanna Pooranachandiran

தங்கம் வாங்க சென்னை வந்த நகைக்கடை பிரதிநிதிகளிடம் வருமான வரித்துறை அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சிக்கியுள்ளது. அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

MK Stalin Condolence: பிரதமரின் தாயார் மறைவு; உருக்கத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்...!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை (Tamilnadu CM Mourning Heeraben Modi Passes Away) தெரிவித்து இருக்கிறார்.

Friend Killed: மதுபோதையில் நடந்த தகராறு.. தேனியை பதறவைத்த கொலை.. கல்லைக்கட்டி இறக்கிய நண்பர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 20 வயது நண்பனை இளைஞர்கள் கும்பல் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Couple Suicide: குழந்தையில்லாத ஏக்கம்.. 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக வாழ்ந்து தம்பதி விபரீத முடிவு.. துர்நாற்றத்தால் அம்பலமான உண்மை.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவியாக அன்போடு வாழ்ந்து வந்தாலும், நமக்கென குழந்தையில்லையே என விரக்தியில் வருந்திய தம்பதி விபரீத முடிவு எடுத்ததா? என சோகத்தை ஏற்படுத்தும் தம்பதியின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.

Advertisement

Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!

Sriramkanna Pooranachandiran

இளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tamilnadu Tsunami: மீண்டும் மிகப்பெரிய சுனாமியை சந்திக்கவுள்ளதா தமிழ்நாடு?.. அதிர்ச்சி உண்மையை அம்பலப்படுத்திய ஆய்வாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சுனாமியால் மீண்டும் ஒரு பெரிய சுனாமிக்கு தற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Shocking Accident: நெஞ்சை உலுக்கும் சோகம்.. தறிகெட்டு ஓடிய அரசு பேருந்தால் 125 ஆடுகள், ஒருவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி.!

Sriramkanna Pooranachandiran

தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் ஓட்டி சென்றவர், 125 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

BF7 Corona Variant: உருமாறிய கொரோனா வேகத்தில் பரவும்; மக்களே கவனம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

மக்களிடையே மீண்டும் பரவியுள்ள கொரோனா அச்சத்தால் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் வைத்து கேட்டுக்கொண்டார்.

Advertisement

Couple Suicide With Children: 2 பெண் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை; கடிதத்தில் பேரதிர்ச்சி பின்னணி.. இளவயது சர்க்கரை நோயால் விபரீதம்..!

Sriramkanna Pooranachandiran

தங்களது குழந்தைகளுக்கு இளவயது சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதை எண்ணி மனமுடைந்த பெற்றோர், குழந்தைகளை கொண்டு தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.

Petrol Bomb Blast: இளைஞர்களின் அடாவடிக்கு எதிராக புகாரளித்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தினமும் மதுபோதையில் வீட்டருகே தொல்லை செய்து வந்த இளைஞர்களுக்கு எதிராக புகாரளித்த பெண்ணின் வீட்டில் கும்பலாக சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய பயங்கரம் நடந்துள்ளது.

Pongal Sugarcane: "ரேஷன் கடைகளில் கரும்பு வழங்க உத்தரவிடுக" - கடலூர் விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!

Sriramkanna Pooranachandiran

"பொங்கலும்-கரும்பும் பிரித்து பார்க்க இயலாத ஒன்று என்பதால், நியாய விலைக்கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TN Govt: மு.க ஸ்டாலின் அரசின் 5 மிகப்பெரிய முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன?.. அசத்தல் திட்டங்களும், அறிவிப்பு பலன்களும்..!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் முன்னெடுத்த முயற்சிகளால் தனது ஆட்சியை மீண்டும் அமைத்தது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தலையாய நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளும் பெருக்கப்பட்டுள்ளன.

Advertisement

Actress SriDevi: தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகை.. யார் இந்த ஸ்ரீதேவி?.! சரித்திர சகாப்தம்..!

Sriramkanna Pooranachandiran

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆவார்.

Tamilnadu on December Month: டிசம்பர் மாதமும், தமிழ்நாட்டின் போதாத காலமும்... மக்களை கலங்கவைக்கும் மாதம்., காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டிற்கும் - டிசம்பர் மாதத்திற்கும்போதாத காலம் என்று கூறினால் அது ஒருசேர பொருந்தாது. ஆனால், அம்மாதத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தை தோற்றுவித்துவிட்டது.

World Beautiful Places: உலகளவில் அழகிய இடங்கள் என்னென்ன?.. இந்தியாவையே பெருமைப்படுத்தும் அழகை கொண்டுள்ள மாநிலம் இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

கண்களை குளிர்விக்கும் அல்லது மனதை இதப்படுத்தும் இடங்களை திரைப்படங்களில் மக்களுக்கு பாடல் காட்சிகளில் காண்பித்தாலும், அவ்வழகை திரையில் கண்டு ரசித்தாலும், நேரில் காணும் போது அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை

Rajinikanth: உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரம்.. யார் இந்த ரஜினிகாந்த்.. வெற்றியின் மருவுருவமாய் சூப்பர்ஸ்டார்.!

Sriramkanna Pooranachandiran

கன்னடா & மராட்டிய மொழிபேசி வந்த சிவாஜி ராவ், தனது சிறுவயது முதலாகவே நடிப்பு மீது ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். அன்றைய நாட்களில் கன்னட திரையுலகில் கோலோச்சி இருந்த ராஜ்குமார், தமிழ் திரையுலகில் கோலோச்சி இருந்த எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்படங்களை தவிர்க்காமல் பார்த்து வந்துள்ளார்.

Advertisement
Advertisement