இந்தியா

Dalit Boy Killed by Cops: அம்பேத்கர் பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல்; காவலர்களின் துப்பாக்கிசூட்டில் தலித் சிறுவன் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

காவல் அதிகாரிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு சம்பவத்தில் தலித் சிறுவன் பலியான சோகம் உ.பியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

New Married Couple Died: திருமணமான 3 மாதத்தில் மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; புதுமணப்பெண்ணும் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

வனஉயிரினங்கள் பூங்காவுக்கு சென்றபோது கணவர் மாரடைப்பால் பலியாக, மனமுடைந்த மனைவி வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Shocking Video: திடீரென திரும்பிய மின்சாரம்; மின் ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்.. சுருண்டு கீழே விழுந்த பதைபதைப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மின்சாதன வழித்தடங்களை சீரமைக்கும் போது உரிய எச்சரிக்கையுடன் செயல்படாத பட்சத்தில், சில நேரங்களில் விபரீதமான செயலும் நடக்கலாம்.

Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தொழிலாளர்கள் தங்களின் வேலைக்காக காரில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Kakinada Accident: லாரி டயர் பஞ்சரை சீர்செய்த தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி; பேருந்து மோதியதால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதாகி நிற்க, அதனை சரி செய்த தொழிலாளர்கள் மீது பேருந்து மோதியதில் நால்வர் பலியான சோகம் நடந்துள்ளது.

India's poverty level has fallen below 5% இந்தியாவின் வறுமை 5% கீழ் குறைவு; மத்திய அரசு சரித்திர சாதனை.!

Sriramkanna Pooranachandiran

நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பின் வாயிலாக, இந்தியாவில் வறுமை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

PM Modi Dwarka Visit: நனவாகிய பிரதமர் மோடியின் கனவு - துவராகவில் நேரடி தரிசனம் செய்த பிரதமர்..!

Sriramkanna Pooranachandiran

ஆன்மீக ஈடுபாடு கொண்ட பிரதமர், தனது வாழ்நாளில் முதல் முறையாக பலநாள் கனவை நனவாக்கி இருக்கிறார். அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்துள்ளது.

Mann Ki Baat: பாரதியின் பொன்மொழிகளை நினைவில் கொண்ட பிரதமர் மோடி.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பெண்களுக்காக அதிரடி பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

பெண்களின் சக்தி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கான சமபங்கு வாய்ப்புகளை வழங்கி அடையும் முன்னேற்றமே, உலகளவில் சிறந்த முன்னேற்றத்தை வழங்கும் என பிரதமர் கூறினார்.

Advertisement

Train Starts Travel Without Pilot: திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்.. ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ வேகத்தில் பயணித்த சரக்கு இரயில்... விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஹாலிவுட், கோலிவுட் என இரண்டு படங்களில் நடந்த சம்பவத்தை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விஷயம் கண்முன் நிறுத்தி இருக்கிறது. நல்வாய்ப்பாக பெரிய பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.

UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் வாசலில் மகள் விளையாடுகிறார் என இருந்த பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிறுமி மாயமான நிலையில், 40 நாட்கள் கழித்து அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Shocking Video: பேருந்தின் நடுவே அமர்ந்து மகிழ்ச்சியாக மதுகுடிக்கும் குடிகார கூட்டம்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

எதற்கெடுத்தாலும் மது, புகை என கரைபுரண்டு கிடைக்கும் சமூகத்தில், மாற்றங்களை ஏற்படுவது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான விஷயமாக அமைந்துள்ளது.

Stray Bull Attack Death: 43 வயது நபரை முட்டித்தூக்கி, கொடுரமாக தாக்கி கொலை செய்த காளை; பொய்த்துப்போன உயிர்காப்பு முயற்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் கேட்பாரற்று திரியும் காளை மாடுகளின் ஆவேச தாக்குதல், அப்பாவி மனிதர்களின் உயிரை பறித்து வரும் சோகம் டெல்லியில் அவ்வப்போது நிகழ்கிறது.

Advertisement

Goods Train Derailed: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளங்களில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், சில நேரங்களில் அவை இரயிலின் எடை தாங்காமல் அல்லது பிற காரணங்களால் தடம்புரள்வது தொடருகிறது.

Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் பணியாற்றுவோர் பச்சிளம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்தாலும், சில நேரம் அவர்களின் பொறுமை இழக்கப்படுவதால் எல்லைமீறி அதிர்ச்சி செயல் நடத்தப்படுகிறது.

BRS MLA Died in Accident: சாலை விபத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர், தொண்டர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றிவாகை சூடி எம்.எல்.ஏ பொறுப்பு பெற்ற பெண், சாலை விபத்தில் பலியான சோகம் தெலுங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

World Economic Forum: 2047ல் மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா - உலக பொருளாதார மன்ற தலைவர் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

தன்னிறைவு பெற்ற இந்திய நாடு விரைவில் சுயச்சார்பின் உச்சத்தை கடந்து, மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்.

Advertisement

Survey- PM Modi Most Popular Leader of World: அப்படிப்போடு.. உலகளவில் தலைசிறந்த, புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்.. இந்தியாவே பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சர்வதேச அரங்கில் பன்மடங்கு தரம் உயர்ந்து தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறது. அதனை பறைசாற்றும் வகையில் பிரதமருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

HC on Family Property: கணவர் தனது மனைவியின் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குடும்ப சொத்துக்களே - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

கணவர் அன்பாக தனக்கு வழங்கிய சொத்து விற்பனை செய்ய மனமில்லாத தாயின் கோரிக்கையும், மகனின் உரிமைக்கான நீதியும் நீதிபதிகளால் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

Car Fall into Valley: அப்பளம் போல நொறுங்கிய கார்; கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் என குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உட்கட்டமைப்பு வசதிகள் குறைவு காரணமாக, மலைபிரதேச மாநிலமான உத்திரகாண்டில் பல விபத்துகள் தொடர்கதையாகின்றன. கர்ப்பிணி பெண் 175 கி.மீ பயணித்து சிகிச்சைபெற தயாரானபோதும், விபத்தில் அவரும், குடும்பத்தினரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Auto Rickshaw Accident: அப்பளம்போல நொறுங்கிய ஆட்டோ; 9 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி.. கேட்டரிங் பணியாளர்களுக்கு நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அடையாளம் தெரியாத வாகனம் தறிகெட்டு இயங்கி மோதியதில், வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த கேட்டரிங் தொழிலாளர்கள் 9 பேர் பலியான சோக பீகாரை பதறவைத்துள்ளது.

Advertisement
Advertisement