செய்திகள்

Road Accident: பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

Road Accident: பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

Advertisement

செய்திகள்వార్తలు

கர்ப்பிணிக்கு தள்ளுவண்டியில் குழந்தை பிறந்து பலி.. கணவரின் இறுதிக்கட்ட போராட்டம்.. அதிர்ச்சி காட்சிகள்.!

கர்ப்பிணிக்கு தள்ளுவண்டியில் குழந்தை பிறந்து பலி.. கணவரின் இறுதிக்கட்ட போராட்டம்.. அதிர்ச்சி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பின் நின்றதால், 2 முறை அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறுதியில் அவருக்கு தள்ளுவண்டியில் பிரசவம் நடந்து குழந்தை இறந்த சோகம் நடந்துள்ளது.

10-Year-Old Girl Raped: பாலியல் வன்கொடுமை & கட்டாய திருமண அதிர்ச்சி.. 10 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

அறியாத பருவத்தில் இருக்கும் சிறுமியை பலாத்காரம் செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்ப்டுத்தி இருக்கின்றன. இந்த விஷயம் குறித்து தகவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bank Holidays 2025: மார்ச் 31ஆம் தேதி ரம்ஜானுக்கு வங்கி விடுமுறையா..? 29 மற்றும் 30ஆம் தேதிகளில் வங்கி செயல்படுமா? முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

நிதியாண்டு நிறைவடையும் நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை அளிக்கப்படுமா என்பது பற்றி முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

CA Final Exams: இனி ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு.. சிஏ தேர்வு முறையில் அதிரடி..!

Rabin Kumar

சிஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Astrology App Scam: ரூ.12 இலட்சம் பட்டை நாமம்.. படித்தவரிடமே இப்படியா? வாழ்க்கையை சரிசெய்ய ஜோதிடத்தை நாடி, ஐடி ஊழியருக்கு பேரிழப்பு..!

Rabin Kumar

மும்பையில் ஜோதிட செயலி மோசடியால், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், ரூ.12 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார்.

24-Year-Old Girl Raped: 2 ஆண்டுகளாக ஓயாத டார்ச்சர்.. தந்தையின் ஆணுறுப்பு நறுக்.. அலறவிட்ட மகள்.!

Sriramkanna Pooranachandiran

24 வயதாகும் மகளுக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் ஆணுறுப்பை மகள் அறுத்த சம்பவம் நடந்துள்ளது.

Blue Whale Horror? 40 மாணவர்கள் கைகளை பிளேடால் அறுத்துக்கொண்ட கொடுமை.. அச்சத்தில் பதறும் பெற்றோர்.. பகீர் காரணம்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.10 பணத்துக்காக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர், தங்களின் கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Viral Video: பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் தப்பியோட்டம்.. 2 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த காவலர்.., வைரலாகும் வீடியோ..!

Rabin Kumar

ஐதராபாத்தில் பைக் ரேசர் ஒருவர், கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு, தப்பியோடிய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Heart Wrenching Video: மனமெல்லாம் பதறுதே.. 12 சிசுக்களின் சடலம் கண்ணாடி பாட்டிலில் கண்டெடுப்பு.. குப்பையுடன் குப்பையாக அவலம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவ கழிவுகளை குப்பைகளில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவே அதிர்ச்சியுறும் சம்பவம் ஒன்று புனேவில் அம்பலமாகி இருக்கிறது.

Three People Dies of Electrocution: சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயர்.. பைக் மீது உரசி 3 பேர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3 கோடி அரசுப்பணம் பட்டை நாமம்; கிராம நிர்வாக அதிகாரியின் மெகாமோசடி.. காரணத்தை கேட்டு அதிகாரிகள் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சூதாட்டத்துக்கு அடிமையான கிராம நிர்வாக அதிகாரி, அரசின் பணத்தில் கைவைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Heart Attack: வீட்டு வாசலில் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்; அரசியல்கட்சி பிரமுகரின் உயிர் நொடியில் பிரிந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் அதிகம் ஏற்படும் மாரடைப்பு மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை தருகின்றன.

Advertisement

Udupi Woman Assaulted: மீன் திருடியதாக தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்; மனிதாபிமானமின்றி அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

மீன் திருடியதாக பெண் ஒருவரின் மீது குற்றச்சாட்டு முன்வைத்து, அவரை சமுதாய ரீதியாக இழிவுபடுத்தி, மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடுமை உடுப்பியில் நடந்துள்ளது.

Trending Video: ஈவுஇரக்கமற்ற மனிதா? தெருநாயை சங்கிலியில் கட்டி சாலையில் இழுத்து வந்த நபர்; வார்த்தையால் வெளுத்து வாங்கிய பெண்.!

Sriramkanna Pooranachandiran

காலங்கள் மாறினாலும் மக்களின் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய, எங்கோ ஒரு துயர நிகழ்வு கண்முன் நடக்கத்தான் செய்கிறது. தனிநபராக திருந்தாவிடில், எத்தனை சட்டங்கள் வந்தாலும் மக்களின் மாற்றம் முன்னேற்றத்தை கொடுக்காது.

Leopard Caught: 4 மாதங்களாக அச்சுறுத்திய சிறுத்தை.. கூண்டில் பிடிபட்ட வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 4 மாதங்களாக பயமுறுத்தி வந்த சிறுத்தை, நேற்றிரவு வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது.

Online Relationship: 7 மாதம் சித்தியுடன் காதல்.. உண்மை அறிந்த வாலிபர் விவரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மேற்கு வங்கத்தில் 7 மாதங்களாக ஆன்லைனில் டேட்டிங் செய்து கொண்டிருந்த பெண், தனது தந்தையின் இரண்டாவது மனைவி என அறிந்த பிறகு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Mobile Phone Explosion: பைக் ஓட்டும்போது பாக்கெட்டில் செல்போன் வெடித்து விபரீதம்; 19 வயது வாலிபர் படுகாயம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 19 வயது வாலிபர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ​​பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து படுகாயம் ஏற்பட்டது.

Engineering Student Attacked: மோசமான மதிப்பீட்டை வழங்கிய பொறியியல் மாணவர்.. 4 பேர் கொடூர தாக்குதல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் கூகுளில் பதிவிட்ட 1 நட்சத்திர மதிப்பாய்வை நீக்க சொல்லி பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Self-Surgery: யூடியூப் பார்த்து தனக்குத்தானே வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சை; வீரியம் குறைந்ததும் ஐயோ., அம்மா கதறல்.. மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தனக்குத்தானே யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுராவில் நடந்துள்ளது. கேட்கவே பதறவைக்கும் செயலை அரங்கேற்றிய இளைஞர், ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும் கதறி இருக்கிறார்.

Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

நாய் விரும்பியாக சமூக வலைத்தளத்தில் தன்னை அடையாளப்படுத்தியக்கொண்டு பிரபலமாகிய இளைஞர், ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வாங்கி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement