செய்திகள்

Woman Stolen Laptops: வங்கிப்பணிக்கு முடக்கு போட்டு, திருட்டுத்தொழிலில் களமிறங்கிய 26 வயது இளம்பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

Rabin Kumar

பெங்களூரு நகரில் வங்கியில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர், வங்கி வேலையை விடுத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bombay Talkies Fire Accident: பாம்பே டால்கிஸ் வளாக பகுதியில் பயங்கர தீ விபத்து; போராடி தீயை அணைத்த வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

அதிகாரிகளின் சுதாரிப்பான செயலால் பாம்பே டால்கிஸ் வளாகப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.

Woman Doctor Death: பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி - உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!

Rabin Kumar

அரியானாவில் இருந்து ராஜஸ்தானிற்கு வாகனத்தின் மூலம் பசுக்களை கடத்திச் சென்று கொண்டிருக்கும் போது உள்ளூர் மக்கள் வழிமறித்து அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.

Advertisement

Bus Conductor Assaults Woman: மொபைல் ஆதார் காட்டியதால் முகத்திலேயே அடித்த நடத்துனர்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!

Backiya Lakshmi

பெங்களூரு மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணியை நடத்துனர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Businessman Son Killed: ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் படுகொலை; 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

அவுரையா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. சிறுவனை பையில் அடைத்து வைத்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Special Train Caught Fire: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து; சாதுர்யமாக உயிர் தப்பிய பயணிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட்ட பயணிகள் இரயில் திடீர் தீ விபத்தில் சிக்கியது.

Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனையின் போது வாஷிங் மெஷினில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

Advertisement

Head Master Arrest on Pocso Act: "தேர்வில் பெயிலாக்கிடுவேன்" - 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம்காட்டி பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சிறுமிகள் வீட்டில் உண்மையை மறைக்க தேர்வில் பெயிலாக்குவேன் என மிரட்டிய ஆசிரியரின் அதிர்ச்சி உண்மையை அறிந்து பெற்றோர்களும் அதிர்ந்துபோயினர்.

Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை 2 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப் பார்த்து அச்சடிக்க கற்றுக்கொண்டுள்ளனர். பின் அதனை சந்தையில் வெளியிட்டு ரூ.20 இலட்சம் மதிப்பில் இலாபம் பார்த்துள்ளனர்.

Mother And Son Together Wrote SSLC Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த திருமணமான பெண் - தாயும், மகனும் சேர்ந்து எழுதிய சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகனும் ஒன்றாக தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Kidnapped And Killed For ₹ 23 Lakh: 23 லட்சத்திற்காக சிறுவன் கடத்திக் கொலை.. மும்பையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியிலிருந்து இபாத் என்ற 9 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்டு, பணத்திற்காக உள்ளூர் தையல்காரரால் கொல்லப்பட்டான்.

Advertisement

Anjali Chakra And Sufi Malik Break Up: பிரிந்த இன்னொரு பங்காளி நாட்டு ஜோடி.. அதுவு‌ம் இந்த முறை ஓரின சேர்க்கை ஜோடி..!

Backiya Lakshmi

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக் இருவரும் பிரேக்கப் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!

Rabin Kumar

பெங்களூருவில் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.

Modi Govt On Antibiotics: ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுக்க வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்..!

Sriramkanna Pooranachandiran

உரிய பயிற்சி பெற்ற மருத்துவரின் அனுமதி இன்றி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் விபரம் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Cop Died by Heart Attack: இரவு உணவு எடுத்துக்கொண்டபோது சோகம்; காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

மரணம் எங்கும் ஏற்படவல்லது என்பதை உறுதி செய்யும் வகையில், காவலருக்கு ஏற்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Fire Accident in Plastic Factory: டெல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராடும் மீட்புப்படை.!

Sriramkanna Pooranachandiran

3 மாடிகள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 25 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பினும், சில நேரம் அவை மக்களின் செயல்களால் சாத்தியமாகிறது. அவ்வாறான திரைப்பட பாணியில் நடந்த ஒரு சமப்வத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Young Girl Attacked by Knife: 22 வயது இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.. உதவ வந்த இளைஞரால் தப்பித்த உயிர்.!

Sriramkanna Pooranachandiran

முகர்ஜி நகர் பகுதியில் பெண்ணின் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலில், அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரால் பெண்ணின் உயிர் சாதுர்யமாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

3 Children Dies by Short Circuit Fire: செல்போனை சார்ஜில் போட்டபோது நடந்த விபரீதம்; 3 குழந்தைகள் உடல் கருகி பலி., மூவரின் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

மின்னழுத்த பிரச்சனையின் காரணமாக சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சோகம் உபியில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement
Advertisement