வைரல்
Thiruvallur: ஏரியாவுல யார் கெத்து? இருதரப்பு மோதலில் இளைஞர் வெடிகுண்டு வீசி படுகொலை.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு டிரீட்மென்ட்.!
Sriramkanna Pooranachandiranதிருமணமான 2 மாதத்தில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் நடந்தது. முன்விரோதத்தில் யார் கெத்து என போட்டியிட்டு நடந்த கொடூரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Koomapatti: கீழே கிடந்த ஜூஸ் பாட்டில்.. ஆசை ஆசையாக குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி பலி.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranகூமாப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது (Komappati Child Death) கீழே கிடந்த பாட்டிலில் உள்ள குளிர்பானத்தை குடித்த நிலையில், வாயில் நுரைதள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
Edappadi Palanisamy & Annamalai: புத்துயிர் பெரும் அதிமுக-பாஜக கூட்டணி.. கவனம் பெற்ற அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி செயல்கள்.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ரீதியாக அண்ணாமலை (BJP Annamalai) முந்தைய காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) எதிராக கடுமையான விமர்சனம் முன்வைத்த நிலையில், இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டது இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த மூப்பனார் நினைவு விழாவில் இன்று இந்நிகழ்வு நடந்துள்ளது.
Trending Video: யானை வந்திருச்சு ஓடுங்கடா.. ஊருக்குள் புகுந்த ஒற்றைக்கொம்பன்.. தலைதெறிக்க ஓடிய கோவை மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமலைமீது இருந்து இறங்கி வந்த ஒற்றைக்கொம்பன் யானை, இன்று கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் மக்களை பதறவைத்த சம்பவம் நடந்துள்ளது.
சூனியத்தை எடுக்க பேரனை தலை துண்டித்து நரபலி கொடுத்த தாத்தா.. திக் திக் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் சூனியத்தை எடுப்பதாக பேரனை தலை துண்டித்து தாத்தா நரபலி கொடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஇரண்டு கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற விசித்திரமான வீடியோ (Snake Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Vellore News: மின்கம்பம் உடைந்து விழுந்து 5 வயது சிறுமி துடிதுடித்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranமின்கம்பம் உடைந்து விழுந்ததில் 5 வயது சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
Coimbatore News: இரத்த தானம் செய்தவருக்கு கெட்டுப்போன ஜூஸ்.. கோவை மருத்துவமனையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranகோவை மருத்துவமனையில் (Coimbatore KMCH Hospital) இரத்த தானம் செய்தவருக்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் காலாவதியான ஜூஸை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.
Tiruvannamalai: தலைமைக்காவலரின் மகளுக்கே இப்படி ஒரு முடிவா?.. மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதிருவண்ணாமலையில் தலைமை காவலரின் மகள் மகாலட்சுமி மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை (Tiruvannamalai Dowry Case) செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
Viral Video: ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட யூடியூபர்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarஒடிசாவில் யூடியூபர் ஒருவர் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது, நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சிகர வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
Viral Video: பெண் பயணியிடம் ஓடும் இரயிலில் அத்துமீறல்.. சிக்கியதும் கதறிய கான்ஸ்டபிள்.!
Sriramkanna Pooranachandiranபுதுடெல்லியில் இருந்து உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நோக்கி பயணம் செய்த ரயிலில், இளம்பெண்ணுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் வீடியோ வெளியான நிலையில், காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேனி: "என் லவ்வர் கூட போறேன்.. தேடி வராதீங்க" - கூலி வேலை செய்து காப்பாற்றிய தந்தையை தவிக்கவிட்டு சென்ற நர்சிங் மாணவி.!
Sriramkanna Pooranachandiranபெங்களூருவில் நர்சிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காதலனுடன் ஓடிப்போவதாக (Theni Girl elopes with lover) தந்தைக்கு மெசேஜ் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுகுழந்தையாக தவெக விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranதவெக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் ஆற்றல் இல்லாத தவெக நிர்வாகிகள் தங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரன் பாலாஜி எச்சரித்தார்.
Chennai Sanitary Worker Death: சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி.. ரூ.20 லட்சம் நிதிஉதவி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30 வயது), எண்ணூர் பகுதியில் வேலைக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி (Sanitary Worker Varalakshmi Dies in Chennai) உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி வழங்கி இருக்கிறார்.
Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஆபத்தை உணராமல் ஒரு சிறுவன் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Trending Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: 2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய்.. உயிர்காத்த காக்கி தெய்வங்கள்.!
Sriramkanna Pooranachandiranகோவை ரயிலில் தாயுடன் பயணித்த 2 வயது சிறுவனின் தொண்டையில் மிட்டாய் சிக்கி மூச்சுத்திணறி மயங்கிய நிலையில், (RPF Saves Child on Train) காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
Viral Video: செல்பி எடுக்க முயன்றதால் தகராறு.. வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான இரு பெண்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது, இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
தொடங்கிய வேகத்தில் முடிந்த வாழ்க்கை.. காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
சென்னை: யூடியூப் பார்த்து பேராசை.. ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீடு செய்த பெண் தற்கொலை.. இறுதி நிமிட ஆடியோ.!
Sriramkanna Pooranachandiranசென்னை பல்லாவரத்தில் கடன் வாங்கி யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெண்மணி கடனை திருப்பி செலுத்த முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
Dindigul News: 40+ பெண்கள் டார்கெட்.. தேடித்தேடி சீரழித்த கயவன்.. வேலைக்கு செல்லும் பெண்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்குச் செல்லும் பெண்களை குறிவைத்து நகை திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரங்களை அரங்கேற்றி வந்த சைக்கோ இளைஞர் திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.