செய்திகள்

Delhi Heatwave: டெல்லியை புரட்டி அடிக்கும் வெப்ப அலை.. தீயணைப்புத் துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்..!

Backiya Lakshmi

டெல்லியில் ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.

Anant Ambani and Radhika Merchant Wedding Date and Event Schedule: ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியின் திருமண தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஜியோ உலக மையத்தில் வைத்து ஆனந்த் - ராதிகா ஆகியோரின் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. அதற்கான பத்திரிக்கை வெளியாகி திருமண தேதி உட்பட பிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Firecracker Explosion: பூரி சந்தன் யாத்திரையில் பட்டாசு வெடித்து சிதறல்; பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

ஒடிசாவில் பூரி சந்தன் திருவிழாவின் முடிவில் திடீரென பட்டாசு வெடித்து பயங்கரமான விபத்தில், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Crocodile Found Near Village: குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை; அலேக்காக தூக்கி ஆற்றில் விட்ட வனத்துறை.!

Sriramkanna Pooranachandiran

ஆற்றுக்குள் இருந்து கால்வாய் வழியே குடியிருப்பு நோக்கி வந்த முதலையை மீட்ட அதிகாரிகள், அதனை ஆற்றுக்குள் மீண்டும் விட்டனர்.

Advertisement

MP Shocker: இளைஞரை கடத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 7 பேர் கும்பல்., பெண் ஆடையை அணிவித்து ஊர்வலம் அழைத்துச்சென்ற கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

7 பேர் கும்பலொன்று இளைஞரை கடத்திச்சென்று சிறுநீரை குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Psycho Youth Killed 8 Family Members: திருமணமான 8 நாளில் மனைவி, அம்மா, அண்ணன் என குடும்பத்தினர் 8 பேரை கோடரியால் வெட்டிக்கொன்ற சைக்கோ இளைஞன்; ம.பி-யில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

அம்மா, அண்ணன், குழந்தைகள், மனைவி என 8 பேரை கொலை செய்த கொடூர இளைஞன், இறுதியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் ம.பி மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

Counterfeiter Has Thrown Acid: பெண் நடத்தையில் சந்தேகம்; கள்ளக்காதலன் ஆசிட் வீசி தப்பி ஓட்டம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் பெண் நடத்தையில் சந்தேகம் எழுந்து, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஆசிட் வீசி அங்கிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Car Two Weeler Collision 3 Died: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து: மூவர் பலி., 2 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்ப விழாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் வாகனம் மீது, சாலை விதிகளை மீறி பயணம் செய்த நபர்களின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் பலியாகினர், இருவர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

Fire Accident In Apartment Building: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

Rabin Kumar

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே சிக்கிக்கொண்ட 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

BSP Candidate Injured: எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்வில் சோகம்; இளம் பெண் வேட்பாளரின் தலையில் விழுந்த தராசு.!

Sriramkanna Pooranachandiran

ஆதரவாளர்களின் அன்பிற்கிணங்க கோவிலில் எடைக்கு எடை நாணயம் வழங்கும் செயலுக்கு ஒப்புக்கொண்ட பெண் வேட்பாளரின் தலையிலேயே தராசு உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!

Sriramkanna Pooranachandiran

கைமுர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான கணவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

Bar DJ Shot Dead: பார் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட டிஜெ; அமைதியாக நடந்து சென்ற கொலையாளி.. ராஞ்சியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ராஞ்சியில் நடந்துள்ளது. பார் வாசலிலேயே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Dog Attack: நடைபாதையில் உறங்கிய 5 வயதுடைய சிறுமி நாய் கடித்து பலி., ஒன்றரை வயது குழந்தை உயிர் ஊசல்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவெங்கும் நாய்கள் மனிதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. வெளிநாட்டு நாய்கள் முதல் உள்ளூர் நாய்கள் வரை மூர்க்கமாக இருக்கும் நிலையில், பெரியவர்களான நாம் சுதாரிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Lorry-Car Accident: ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து; தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதியதில், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

Young Girl Stabbed To Death: இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை; காவல்நிலையத்தில் சரணடைந்த வாலிபர்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அரியானாவில் 22 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Gaming Zone Fire Video: வெல்டிங் பணிகளின் போது நடந்த துயரம்; 35 பேரின் உயிரைக்குடித்த தீ விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கேமிங் சென்டரில் திடீரென பிடித்த தீ மளமளவென பரவிய நிலையில், உற்சாகமாக குடும்பத்துடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்த பலரும் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ராஜ்கோட்டில் நடந்துள்ளது.

Advertisement

NIMS Doctors Save Child Life: இதயத்திற்கு அருகில் சிக்கிய அம்பு; சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவனின் நுரையீரல் - இதயத்திற்கு அருகில் அம்பு பதம்பார்த்த நிலையில், நல்வாய்ப்பாக மருத்துவர்கள் சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனர். உடனடி அறுவை சிகிச்சையால் உயிர் தப்பியது.

Husband Slits 8 Month Pregnant Wife Womb: ஆண் குழந்தை வேண்டி 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அறுத்த கணவன்; துள்ளத்துடிக்க நேர்ந்த பயங்கரம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்தெடுத்த கணவன், குழந்தையின் பாலினத்தை அறிய முயற்சித்த படுபயங்கர செயல் கடந்த 2020ல் உத்திரபிரதேசம் மாநிலத்தையே பதறவைத்தது. தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Son Beat The Mother To Death: தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாயை அடித்து கொடூர கொலை..! மகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் தனது தாயை கட்டையால் அடித்து அவரது மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress Laila Khan Murder Case: குடும்பத்துடன் பிரபல நடிகை கொலை செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளிக்கு மரண தண்டனை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2011ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நடிகை மாயமான விவகாரம் குறித்த விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு பலரையும் பதறவைத்தது..

Advertisement
Advertisement