தமிழ்நாடு

Coimbatore Love Killed: நள்ளிரவில் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர்; தாய்மாமாவின் பரபரப்பு சம்பவத்தால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

காதலிக்கு மதுபோதையில் நண்பர்களுடன் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல கதவைத்தட்டிய காதலனுக்கு மரணம் பரிசாக கிடைத்தது. காதலர்களை அலறவிடும் கோவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai Rains: கோடையின் வெயிலில் தவித்த சென்னை மக்களை மகிழ்வித்த மழை; குஷியில் சென்னைவாசிகள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சென்னை மக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதற்கிடையில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Car Accident: கார் டயர் வெடித்து நடந்த சோகம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.! கிராமமே கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

சொந்த கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்த கணவர் வாகனத்தை இயக்க, திடீரென காரியின் டயர் வெடித்ததால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Train Accident: ஒடிசா இரயில் விபத்தில் தமிழர்களும் பலி?.. இழப்பீடு அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்..!

Sriramkanna Pooranachandiran

நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒடிசா இரயில் விபத்து, இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக கணக்கில் வந்துள்ளது.

Advertisement

Kanyakumari Express: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி; தண்டவாளத்தின் நடுவே டயர் வைத்து அட்டகாசம்.!

Sriramkanna Pooranachandiran

லாரி டயரை தண்டவாளத்தின் நடுவே வைத்து இரயிலை கவிழ்க்க பயங்கர சதி நடந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. லால்குடி அருகே நடந்த பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Coimbatore Accident: ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து பயங்கர விபத்து; 3 தொழிலாளர்கள் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

சூறாவளி காற்று வீசியதால் விளம்பர பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

Bathing on Road: சாலையில் குளியல் போட்ட இன்ஸ்டாகிராமருக்கு ஆப்படித்த அதிகாரிகள்.. அசத்தல் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களிடம் கெத்து காண்பிப்பதாக நினைத்து 21 வயது இளம்கன்று செய்த செயல், அவரின் வாழ்க்கை எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Thanjavur Crime: விபத்தில் உயிருக்கு போராடிய காதலியை அம்போவென விட்டுச்சென்ற காதலன்; போராடி பிரிந்த உயிர்.. இது காதல் தந்த பரிசு.!

Sriramkanna Pooranachandiran

தந்தை இல்லாது குடும்பத்தை தாங்கிப்பிடித்த இளம்பெண்ணை காதல் என பேசி, இறுதியில் அவரை ஏமாற்றிய கணவனின் துரோகம் உயிர்பறித்த கொடுமை நடந்துள்ளது.

Advertisement

Coimbatore Crime: கல்லூரி தோழியாக தாலிகட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட பயங்கரம் கோவை மாநகரை அதிரவைத்துள்ளது.

Principle Suicide: விவாகரத்து கேட்ட மனைவி; மன வலியோடு இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி முதல்வர்.. மதுரையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தான் ஆசைப்பட்டு திருமணம் செய்த மனைவி விவாகரத்து கேட்டதால் ஓராண்டாக மன உளைச்சலுடன் இருந்து வந்த கல்லூரி முதல்வர், இறுதியில் மனைவியின் நகைகளை ஒப்படைத்துவிட்டு விபரீத முடிவை தேடிக்கொண்டார்.

Paramilitary Officer: "என்னோட பேக்-கை திருடிட்டாங்க.. திருச்சி போலீஸ் கண்டுகொள்ளவில்லை" - துணை இராணுவ வீரர் பகீர் குற்றசாட்டு..! சரமாரி கேள்வி...!

Sriramkanna Pooranachandiran

தனது கைப்பையை திருடிவிட்டார்கள் என புகார் அளிக்க சென்றும், காவல் அதிகாரிகளின் அலட்சியத்தால் எவ்வித வழக்குப்பதிவும் செய்ய இயலவில்லை என நாட்டுக்காக போராடும் இராணுவ வீரர் திருச்சியில் குமுறி சென்றார்.

Women With Died Son: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. 75 ஆண்டுகளாக சாலை இல்லாததால் பலியான உயிர்.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஆபத்தான வேலையில் உயிரை துறக்கிறது.

Advertisement

KIDNAP & GANG RAPE: திருப்பூருக்கு வேலைக்கு வந்த பெண்மணி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், நகை & பணம் திருட்டு..!

Sriramkanna Pooranachandiran

வேலைக்காக திருப்பூர் வந்த 33 வயது இளம்பெண்ணை கரூர் கடத்தி சென்ற கயவர்கள், அங்கு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

Women Killed Children & Suicide: நடந்தையில் சந்தேகப்பட்ட கணவர்.. 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று, கிணற்றில் குதித்து தாய் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

கணவனின் மனதில் இருந்த சந்தேகத்தால் துயரடைந்த இளம்பெண், தனது 2 பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.

Chennai Water Company: தரமில்லாத தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்; தலைவர் பார்ப்பார் என கொக்கரித்த வி.சி.க பிரமுகர்.!

Sriramkanna Pooranachandiran

வி.சி.க பிரமுகரால் நடத்தப்படும் குடிநீர் கம்பெனி என்பதை மேற்கோளிட்டுக்காண்பிக்க, தரமில்லாத தண்ணீர் கேன்களை விநியோகம் செய்த விசிக பிரமுகர், தலைவர் இதனை பார்ப்பார் என பேசி சர்ச்சையில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Firecrackers Explodes: திருவிழா பட்டாசு உயிர் பறித்த சோகம்; சிறுவன் உட்பட 2 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சாமி ஊர்வலத்தின் போது வெடிக்க வைத்திருந்த பட்டாசில் தீப்பொறிகளில் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது.

Advertisement

Karur Aged Couple Killed: மாந்தோப்பில் வயதான ஜோடி கொடூர கொலை; நகை, பணம் திருட்டு..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தோட்டத்தில் தனியே இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு, அவர்களின் நகை-பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சமபவம் நடந்துள்ளது.

Theni Crime: 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர் கழுத்தை வெட்டி கொடூர கொலை; தேனியை பதறவைத்த காதல் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனது மகளை காதலித்த இளைஞரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம் தேனியை அதிரவைத்துள்ளது.

Tuticorin Sea coast: ரூ.31 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் கடத்தி வந்த நால்வர் கைது; தூத்துக்குடியில் கடற்படை அதிரடி..!

Sriramkanna Pooranachandiran

கடத்தல், பதுக்கல் என்ற உலகளாவிய வர்த்தகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் விலை என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயலை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்ய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர்.

Drunken Man Atrocity Ends: காவல் அதிகாரிகளை நாக்கூசும் வார்த்தையால் வசைபாடிய அரசியல்கட்சி பிரமுகர்.. இறுதியில் நடந்த மாவுக்கட்டு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

போதை மனிதனை மாற்றான் ஆக்கும் என்பதை மணிக்கு ஒருமுறை என ஒவ்வொரு குடிகாரர்களுக்கு நிரூபணம் செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்துள்ள சம்பவத்தின் இறுதியில் ஆசாமிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement