தமிழ்நாடு

Natural Mango: இயற்கையாக பழுத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?.. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் விளக்கம்; அருமையான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் உணவு பொருட்களின் நிறம் மெருகூட்டப்பட்டு, கண்களை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் உள்ள ஆபத்துகள் நமக்கு தெரியவில்லை என்றால், உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Madurai Chithirai Festival: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா; விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்.!

Sriramkanna Pooranachandiran

சித்திரை திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு அம்பாள் வெவ்வேறு அம்சத்துடன் காட்சி தந்து நல்லாசி வழங்குவார்கள்.

TN Govt Approved Liquor: விளையாட்டு மைதானம், திருமணங்களில் அரசு அனுமதியோடு மதுபானம் அருந்தலாம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!

Sriramkanna Pooranachandiran

மதுவை ஒழிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் தமிழகத்தில் தற்போது தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் குறிப்பிட்ட இடங்களில் மதுபானம் அருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Car Blast: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் அதிரடி திருப்பம்; அதிபயங்கர குண்டு., என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2022ல் நடைபெற்ற கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையில், பலியானவருக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினரின் பேச்சுக்கள் பிடித்து அவர் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது.

Advertisement

Viluppuram Murder: தாத்தா-பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பேரன்.. தந்தைக்கு அதிர்ச்சி செய்தி சொல்லிய 19 வயது மகன்.!

Sriramkanna Pooranachandiran

சொந்த ஊரில் இருந்து தாத்தாவின் கிராமத்திற்கு சென்ற பேரன், தனது தாத்தா-பாட்டியை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Madurai Kamarajar University: பல்கலை.,யில் மாணவிகளை ஆபாசமாக, அவதூறாக பேசிய பேராசிரியர் கருப்பையா கைது.. மாணவர்களின் புகார் எதிரொலி.!

Sriramkanna Pooranachandiran

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உளவியல் துறை தலைவரின் மீது எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Love Killed: காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.. பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிவிட்டு திரும்பும்போது பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் தோன்றிய காதல் சென்னையை சுற்றிபார்த்ததும் விஷம் கொடுத்து நிறைவடைந்த சோகம் நடந்துள்ளது. இளைஞரின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தின் உயர்வுக்காக வெளிநாடு சென்று உழைத்ததவர்களில் 2 பேர் தீ விபத்தில் மரணித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், நிவாரண நிதியும் அளித்துள்ளார்.

Advertisement

Krishnagiri Murder: காதல் திருமணம் செய்த மகன், உடந்தையாக இருந்த தாய் வெட்டிக்கொலை; மருமகள் கவலைக்கிடம்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

காதல் திருமணம் செய்த மகன், அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை வெட்டி கொன்றவர் தலைமறைவாகியுள்ளார். மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

DMK Files: திமுகவின் ஊழல் பட்டியல்கள் வெளியீடு.. தலையை சுற்றவைக்கும் தகவல்.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நீதிக்கட்சியின் பிளவுக்கு பின்னர் உதயமான உதயசூரியனை சின்னமாக கொண்ட திமுக கட்சியினர் செய்துள்ள ஊழல் பட்டியல் தொடர்பான விபரத்தை ஏற்கனவே கூறியபடி அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜகவினரின் புள்ளி விபரப்படி பல பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. இவை சாமானிய மக்களை கட்டாயம் தலைசுற்றத்தான் வைக்கும்.

Happy Tamil New Year: தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்தி இதோ.!

Sriramkanna Pooranachandiran

பண்டைய இந்தியாவில் பெரும்பகுதியையும், கடல்கடந்து பல நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, சீனா, ரோமானியா போன்ற பல நாடுகளுடன் வணிக ரீதியிலான உறவை பல நூற்றாண்டுகள் முன்பே வைத்திருந்த தமிழ் குடிமக்களுக்கு இன்று உற்சாகத்தை தரும் தமிழ் புத்தாண்டு நாள்.

Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தண்ணீரை கூட அகற்றாத பணியாளர்கள், அப்படியே கான்கிரீட் போட்ட சம்பவம் செஞ்சியில் நடந்து வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

Minor Boy Murder: தாயின் கள்ளக்காதலை கைவிடவைத்த சிறுவன் குத்திக்கொலை... வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

குடிகார கணவனால் மனதுடைந்த பெண்மணிக்கு உதவுவதுபோல உதவி அவரை கள்ளக்காதலியாக்கிய நபர், இறுதியில் பெண்ணின் மகனை குத்தி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தாயை நல்வழிப்படுத்திய 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tirunelveli Murder: மருமகளை கொலை செய்து தியேட்டரில் படம் பார்த்த மாமனார்; சொத்துக்காக நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொலை.!

Sriramkanna Pooranachandiran

மனைவியின் பெயருக்கு நிலம் வாங்க தந்தைக்கு மகன் பணம் அனுப்ப, தந்தை தனது பெயரில் நிலத்தை வாங்கியதால் ஏற்பட்ட தகராறில், இறுதியில் மருமகள் மாமனாரால் அடித்தே கொல்லப்பட்டார்.

Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஐ.பி.எல் தொடருக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்தோம், நீங்கள் வாங்கி கொடுங்கள் என இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அவையே கலகலப்பானது.

RSS Rally Tamilnadu: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு அதிரடி தள்ளுபடி.!

Sriramkanna Pooranachandiran

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வாதிட்டதன் பேரில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு டெல்லியிலும் உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Online Rummy Banned TN: ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான தீர்மானம்; பச்சைக்கொடி காண்பித்த ஆளுநர்.. அதிரடி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக, இன்று ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றி இருக்கிறார்.

Airport Employee Murder: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அன்பு மனைவி தவறான சவகாசத்தில் பிரிந்து சென்றுவிட, அவரை திருத்தி சேர்ந்து வாழ நினைத்த கணவர் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் அழகில் மயங்கி தேடப்படும் குற்றவாளிகளாக 2 பேர் மாறியுள்ளனர்.

Mother Killed Children: 2 பச்சிளம் பிஞ்சுகளை கொன்று, கிணற்றில் குதித்து தானும் தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவியிடையே நடந்த தகறாரின் காரணமாக மனமுடைந்துபோன இளம்பெண், தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

College Girl Suicide: காதலித்து கர்ப்பிணியாக்கி கைவிட்ட காதலன்; மாணவி விபரீத முடிவு.. காதலன் உட்பட 3 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மற்றும் அவனின் குடும்பத்தினர் அவதூறாக பேசி திட்டியதால் மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement
Advertisement