தமிழ்நாடு
Thanjavur Crime: ஓரினசேர்க்கை லீலை, உடலுறுப்பு விற்பனை?... உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு தஞ்சாவூரில் இளைஞர் கொடூர கொலை.!
Sriramkanna Pooranachandiranஆண்மைக்குறைவுக்கு மருந்து தயாரித்து கொடுத்த சித்த வைத்தியர், தன்னிடம் வைத்தியம் பெற வந்த இளைஞரை தனது வலையில் வீழ்த்த நினைத்து கொடூர கொலை செய்த பயங்கரம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
Bike Taxi Driver Assaulted 50 Girls: 50 பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் போக்ஸோவில் கைது: சென்னையில் பகீர்..! டார்கெட் இவர்கள்தான்.. அதிர்ச்சி விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனை கைது செய்து நடத்திய விசாரணையில், அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மையை கக்கிய பைக் டாக்சி ஓட்டுனரின் காமுகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Robbery Ends Arrest: திரைப்பட பாணியில் திருடனின் கையைக்கடித்து தப்பிய பெண்மணி; சில்வண்டுகளை 4 கி.மீ துரத்திப்படித்த அம்பத்தூர் காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranதொடர் திருட்டுசெயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக பெண்ணிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கைதான சம்பவம் நடந்துள்ளது.
Edappadi Horror: உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல் போட்டு கொடூர கொலை: 78 வயது கணவர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரி, தனது மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
Theni Shocker: அனுதினமும் மனைவிக்கு போதையில் உறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு.. அந்த உறுப்பிலேயே மிதித்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை.!
Sriramkanna Pooranachandiranஅனுதினமும் மனைவியை போதையில் வற்புறுத்தி வந்த பெயிண்டர், சொந்த மனைவியால் அந்தரங்க உறுப்பில் மிதித்தே கொல்லப்பட்ட பயங்கரம் போடியில் நடந்துள்ளது.
Nellai Junction Brokers Atrocity: கூடுதல் கட்டணம் வசூலித்து, கவுண்டருக்கு வெளியில் முன்பதிவு: நெல்லை சந்திப்பில் தட்கல் பயணிகளிடம் அடாவடி வசூல்.! அதிர்ச்சி விபரம் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranஅரசு நிர்வாகத்தில், அது சார்ந்த அலுவலகத்தில் திரைமறைவு வருவாயை எதிர்நோக்கும் ஒவ்வொரு அதிகாரி இருக்கும் வரையில், அவரை வைத்து பிழைக்கும் இடைத்தரகர் கூட்டமும் செயல்பட்டுதான் தீரும். அதனை குறைக்க நடவடிக்கை வேண்டும்.
Rajapalayam Shocker: ரூ.50 கோடி சொத்துக்காக காளீஸ்வரியின் கபடநாடகம்.. முதலாளியின் கர்ப்பத்தில் தொடங்கி, மாஸ்டருடன் கள்ளக்காதலில் முடிந்த கொலை..!
Sriramkanna Pooranachandiranவேலைக்கு வந்த பெண்ணிடம் காதல் வளர்த்த முதலாளி, மனைவியை நம்பி புதிய வாழ்க்கையை தொடங்கிய 2 ஆண்டுகளில் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Tirupattur Shocker: 16 வயது சிறுமிக்காக இளைஞர்கள் மோதல்; காதலன் ஐவர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகாதலிக்கு தொல்லை கொடுத்த ஒருதலைக்காதலனை தட்டிக்கேட்ட இளைஞன், ஒருதலைக்காதலன், அவனின் தந்தை உட்பட 5 பேர் கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட பயங்கரம் திருப்பத்தூரில் அரங்கேறியிருக்கிறது.
College Student Arrested Pocso Act: தோழன் என நம்பியதற்கு துரோகியாக மாறிய கல்லூரி மாணவன்; நிச்சியக்கப்பட்ட மாப்பிளைக்கு ஆபாச போட்டோ.. போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranநண்பன் என நம்பிச்சென்ற சிறுமிக்கு வில்லத்தனமான சிந்தையை காண்பித்த கல்லூரி மாணவனின் அதிர்ச்சி செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.
Erode Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்: 3 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியாகினர், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
Tirupattur Bus Crash: தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து - தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 3 ஆண்கள், 1 பெண் பலி..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த ஆம்னி பேருந்தும் - பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த அரசு விரைவுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
Teacher Arrest Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranபாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தச்சென்ற அதிகாரிகளிடம், மாணவிகள் ஆசிரியருக்கு எதிராக அளித்த பாலியல் புகாரில் குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
Lightning Attack Death: மழை நேரத்திலும் விடாத விவசாய பணி; 58 வயது பெண்மணி மின்னல் தாக்கி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமழை நேரங்களில் திறந்தவெளி, வயல்வெளி, மரத்திற்கு அடியில் இருப்பது ஆபத்தானது. இவ்வாறான தருணங்களில் மின்னல் தாக்குதலுக்கான ஆபத்து அதிகம் உள்ளது.
Loan Scam Alert: லோன் வாங்காமலேயே ரூ.3000 செலுத்துமாறு மெசேஜ்; மோசடி கும்பல் புது ரூட்.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் லோன் தொடர்பான மோசடியில் மக்கள் விழிப்புடன் செயல்படாத பட்சத்தில், ஒரேயொரு நொடியில் தனிநபரின் பணமோ, தனிப்பட்ட தகவலோ திருடப்படும்.
Diwali 2023 Celebration: குவியும் மக்கள் வெள்ளம்.. 18 ஆயிரம் காவல்துறையினரை பாதுகாப்புக்காக களமிறங்கிய சென்னை காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranதி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், கோயம்பேடு உட்பட பல பகுதிகளில் தீபாவளியின்போது கூட்டம் நிரம்பி வழியும்.
Villivakkam Man Arrested: நாட்டு வெடிகுண்டுடன் வலம்வந்த ரௌடி; விசாரிக்கச்சென்ற காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranகணவன் - மனைவி சண்டையை விசாரிக்கச்சென்ற காவல் துறையினருக்கு பேரதிர்ச்சியாக, கையில் டிபன்பாக்சில் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட வேண்டிய அதிர்ச்சி காத்திருந்தது.
Dindigul Shocker: மின்வாரிய அலட்சிய பணியாளர்களால் அக்கா-தம்பி பரிதாப பலி.. வீட்டில் மின்சாரம் கசிந்து சோகம்.!
Sriramkanna Pooranachandiranமின்கசிவு குறித்து ஒருவாரம் முன்னதாகவே தகவல் தெரிவித்தும், கடமையை சரியாக செய்ய முன்வராத அலட்சிய பணியாளர்களால் அக்காள்-தம்பி இருவர் பலியான சோகம் நடந்துள்ளது.
Madurai Lightning: மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி., 18 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranமழை நேரத்தில் மரங்களுக்கு கீழே எக்காரணம் கொண்டும் ஒதுங்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியத்தால் சோகம் தொடருகிறது.
Thoothukudi Couple Honor Killing: காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வீடுபுகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை; பெண்ணின் தந்தை கைது; ஆறு பேர் கும்பலுக்கு வலைவீச்சு.!
Sriramkanna Pooranachandiranதூத்துக்குடி மாவட்டத்தை அடுத்தடுத்து உலுக்கும் கொலைகள், தமிழக அளவில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. ஜாதிய கொலைகளுக்கு பெயரெடுத்து வரும் தென்மாவட்டத்தில் தற்போது ஆணவக்கொலை நடந்துள்ளது.
Orange Alert for Tamilnadu: அப்படிப்போடு.. நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranநாளை முதல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மிககனமழையும், மதுரை, பெரம்பலூர், குமரி, ஈரோடு உட்பட 16 மாவட்டங்களில் கனமழையும் அறிவிக்கப்பட்டுள்ளது.