India

Young Girl Raped: நண்பருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: உதிரப்போக்குடன் மருத்துவமனையில் விட்டுச்சென்ற கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர், பெண்ணின் பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்தோடிய நிலையில், அவரை மருத்துவமனையில் கொண்டுவந்துவிட்டு சென்ற பயங்கரம் நடந்துள்ளது.

Delhi Horrific Murder: 60 முறை கத்தியால் வெட்டி, பணம் தரமறுத்த நண்பனை கூறுபோட்ட பயங்கரம்: கொலை செய்தவாறு நடனம்.. ஈரக்குலை நடுங்கும் சம்பவத்தின் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பிரியாணி வாங்க நண்பனின் வீட்டிற்கு சென்ற சிறுவன், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் போதை வெறியில் கொடூர கொலை செய்து நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Midday Meal Found Lizard: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி: 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

சத்துணவு மையத்தில் சமைத்து வழங்கப்பட்ட அரிசி சாதத்தில், பல்லி விழுந்ததை கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட சமையலரால் 64 குழந்தைகள் உடல்நலக்குறைவை எதிர்கொண்டனர்.

Auto Rickshaw - Lorry Crash: பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ - லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

Canara Bank Fire: வங்கியில் திடீரென பற்றிய தீ.. மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பிய பணியாளர்கள்..!

Sriramkanna Pooranachandiran

இரவு நேரத்தில் வங்கிப்பணியாளர்கள் அலுவலக பணியில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பதற்றம் நிலவியது.

Rajasthan Shocker: வீட்டுவாசலில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்: மூவர் கும்பல் துணிகர செயல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, அரசு கடுமையான சட்டங்களை இயற்றி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Kids Accidentally Drinks Poison: விஷத்தை தூக்கிவந்து வீதியில் போட்ட குரங்கு: குளிர்பானம் என நினைத்ததால் நேர்ந்த சோகம்.. 2 வயது குழந்தை பலி.!

Sriramkanna Pooranachandiran

குரங்கு விஷத்தை கொண்டுவந்து போட, அதன் உண்மை அறியாமல் செய்யப்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகின.

2 Killed Gun Fire in Bihar: காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது சரமாரி துப்பாக்கிசூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி., 4 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்று, சாமிதரிசனத்தை நிறைவு செய்து வரும்போது காதல் விவகாரத்தில் குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Fake Doctor Arrested: மருத்துவம் படிக்காமலேயே வைத்தியம்: 50 வயது போலி மருத்துவரை தட்டிதூக்கிய மும்பை காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவம் உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஒவ்வொருவரையும் குணப்படுத்தும். ஆனால், சில போலியான மருத்துவர்களால் உயிரே கேள்விக்குறியாகும் சூழலும் உள்ளன.

Girl Dies after Falling Sambar Pot: பள்ளிக்கூட சமயலறையில் பயங்கரம்: சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த 8 வயது சிறுமி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கூடத்திற்கு படிக்க சென்ற சிறுமி, சாம்பார் அண்டாவுக்குள் விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடி மரணமடைந்த சோகம் கலபுராஹியில் நடந்துள்ளது.

Bangalore Shocker: அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து தாய்-மகள் பரிதாப பலி: பெங்களூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நடைபாதையில் அருந்துகிடந்த மின்கம்பியால் தமிழகத்தை சேர்ந்த இருவர் பெங்களூரில் பலியான சோகம் நடந்துள்ளது.

Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள், மீண்டும் வீட்டிற்கு வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது.

Advertisement

Delhi Air Pollution: காலையிலேயே மக்களை வாட்டி வதைக்கும் காற்றுமாசு: மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான பகுதிகளில் காற்றுமாசு 398 AQI புள்ளிகளை கடந்து பதிவாகி வருகிறது.

Delhi Shocker: தொழிலாளியின் ஆசனவாயில் கம்பியை திணித்து கொடுமை செய்த கும்பல்: டெல்லியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சமீபகாலமாக குழுவாக சேரும் இளைஞர்கள், தனியே வரும் ஆணை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், அந்தரங்க உறுப்புகளில் கம்பி உட்பட பிற பொருட்களை திணித்து கொடுமை செய்வதும் தொடர்ந்து வருகிறது.

Stone Pelting at Election Booth: வாக்குப்பதிவு மையத்தில் இருதரப்பு மோதல், கல்வீச்சு.. துப்பாக்கிசூடு?... மத்திய பிரதேசம் தேர்தலில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இன்று ஒரேகட்டமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அச்சமயம் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் இருதரப்பு மோதல் நடந்தது.

MP & Chhattisgarh Election: விறுவிறுப்புடன் நடைபெறும் தேர்தல்: வைரசையில் காத்திருந்து வாக்களிக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

இன்று காலை 07 மணிமுதல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் மக்கள் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Lady Doctor Raped: நண்பராக பழகி, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: மதுவை ஊற்றிக்கொடுத்து நடந்த கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியே வசித்து வரும் பெண் மருத்துவரை நண்பர் திட்டமிட்டு பழகி பலாத்காரம் செய்தார்.

Subrata Roy: 12 இலட்சம் பணியாளர்கள்.. கால்பதிக்காத துறைகளே இல்லை: சகாரா குழுமத்தின் நிறுவனர் மறைவு.. யார் இந்த சுப்ரதா ராய்?..!

Sriramkanna Pooranachandiran

செல்வந்த குடும்ப பின்னணியைக்கொண்ட ராய் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Holy Child Institute-ல் மெக்கானிக்கல் துறையில் பயின்று, கோரக்பூரில் தனது முதல் வணிக ரீதியான நிறுவனத்தை தோற்றுவித்தார்.

Death Sentence in Aluva Rape-Murder Case: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: குற்றவாளிக்கு உச்சபட்சமாக மரண தண்டனை.. நீதிபதி அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஜூலை மாதம் சிறுமி கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ சட்டம் அமல்படுத்தப்பட்ட நன்னாளில் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

Hyderabad Shocker: கார் மெக்கானிக் பணியின்போது தீப்பிடித்து பயங்கரம்; அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேர் பலி.. தாய்-மகன் மீட்கப்படும் பதைபதைப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மக்கள் வசித்துவரும் இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்களால், எதிர்காலத்தில் விபத்துக்களால் உயிருக்கு தீங்கு விளையலாம் என்பதாலேயே தனித்தனி பகுதிகளில் வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டன. சட்டம் கடுமையாவதே இதுபோன்ற சிறு அலட்சியத்தால் ஏற்படும் பெரும் விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.

Advertisement
Advertisement