News
Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.
Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளி என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானியல் ஆராய்ச்சிகளும், அதன் கட்டுக்கதைகளும், நட்சத்திர கூட்டங்களும் தான். நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Police Died Accident: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்; அரசு பேருந்து மோதி காவலர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranபாஜகவினர் இனி கூனிக்குறுகி வாக்கு சேகரிக்க வேண்டாம். மீனவர்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே திமுக, காங்கிரசின் வேலை என அண்ணாமலை பேசினார்.
Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதுருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ம.பி-யில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Ajith Kumar Statement: அப்பாவின் இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக இருக்க ஒத்துழையுங்கள் - நடிகர் அஜித் குமார் & சகோதரர்கள் வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranதந்தையின் மறைவால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் உங்களின் ஏக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது தனிப்பட்ட குடும்ப இறுதி சடங்காக இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
Ajay Bangla Corona: இந்தியா வந்த அஜய் பங்களாவுக்கு கொரோனா உறுதி.. டெல்லி விமான நிலைய சோதனையில் உறுதி.!
Sriramkanna Pooranachandiranஉலக வங்கி தலைவராக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள அஜய் பங்களா இந்தியா வருகைதந்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Coimbatore Acid Attack: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசி தாக்குதல்; மனைவி உயிர் ஊசல்., அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு.. கோவையில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமனைவியின் மீதுள்ள கோபத்தில் ஆசி வீசி நீதிமன்ற வளாகத்தில் கணவர் தாக்குதல் நடத்த, அவரின் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran9 பேரின் உயிரை பட்டாசு ஆலை பலிகொண்ட நிலையில், மேற்படி அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள பிற பட்டாசுகளை ஆலைகளில் பணிகளை நிறுத்த காஞ்சிபுரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranதுபாய் செல்ல நினைத்த 2 பயணிகள் மதுபோதையில் சண்டையிட்ட காரணத்தால், பயணத்தில் இருந்து விலக்கப்பட்டனர். மேலும், அவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
WhatsApp Latest Update: ஒன்றல்ல, இரண்டல்ல.. 4 போன்களில் வாட்சப்பை உபயோகம் செய்யலாம் - வாட்சப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்சப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாகிப்போன வாட்சப், தனது பயனர்களுக்காக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉண்ணும் உணவுதான் மருந்து என்ற நிலை என்றோ மாறி, உணவுகளில் வேதிப்பொருட்கள் கலப்பது பல நிலைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த பகீர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Kanchipuram Firecrackers: பட்டாசு ஆலை குடோன் வெடித்து சிதறி பயங்கர விபத்து; 9 பேர் பலி., உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranபட்டாசுகள் கோடைகாலங்களில் திடீரென வெடித்து சிதறுவது இயல்பானது என்றாலும், அதனை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு விபத்தும் நடந்து முடிந்தபின் எழும் கோரிக்கை கருத்தாக இருக்கிறது.
Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranபீகார் மாநில முதல்வருக்கு கடந்த சில மாதமாகவே கொலை மிரட்டல், தாக்குதல் தொடர்பான அச்சம் இருந்து வரும் நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Goal Achieved: சேமித்து வைத்த சில்லறைகளை கொண்டு இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞர்.. இதுவல்லவோ இலட்சியத்தை அடைதல்.!
Sriramkanna Pooranachandiranதான் சேமித்து வைத்த சில்லறை பணத்தை வைத்து இளைஞர் இருசக்கர வாகனம் வாங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அசாமில் நடந்துள்ளது.
Man Murder: சொந்த தம்பியை 20 துண்டுகளாக வெட்டி கள்ளக்காதலனோடு கொலை செய்த பயங்கரம்.. 8 ஆண்டுகள் கழித்து அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranஇன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்கவேண்டாம் அக்கா என அன்புடன் கண்டித்து நல்வழிப்படுத்த முயற்சித்த சகோதரர் அக்காவால் கொலை செய்யப்பட்டு 20 துண்டுகளாக உடல் வெட்டி வீசப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஜம்முவிலும் நீடித்த நிலையில், மருத்துவர்கள் நிலநடுக்கத்தின்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
Pakistan Earthquake: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சி., கட்டிடங்கள் இடிந்து விழுந்து 9 பேர் மரணம்., 100 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranதுருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த அறிவியல் ஆய்வாளரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நிலத்தட்டுகளில் அவ்வப்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றன. இவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தருகின்றன.
Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.
Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!
Sriramkanna Pooranachandiran25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் பாடி பில்டரை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.