தமிழ்நாடு
CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ எவருக்கும்‌ எந்தவித அச்சுறுத்தலும்‌ இல்லை, அவர்கள்‌ சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்‌ என தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வெ.கணேசன்‌ தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!
Sriramkanna Pooranachandiranஇடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் களம்கண்டதை போல ஒரு தொகுதி முழுவதும் ஓடோடி உழைத்த திமுகவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ஈ.வி.கே.எஸ்., இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
Pennadam Accident: மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கிவர சென்ற இளம் தந்தை, நண்பர் விபத்தில் மரணம்.. தொடரும் விபத்துகளால் பதறும் உள்ளூர் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranபிறந்த மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி வர நண்பருடன் சென்ற இளம் தந்தை விபத்தில் சிக்கி இருவருமாக பலியான சோகம் நடந்துள்ளது. தொடர் விபத்துகளால் மக்களை பேரதிர்ச்சியில் உறையவைக்கும் திட்டக்குடி - விருத்தாச்சலம் சாலையில் நடந்த கோர விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Ration Shop keepers Arrested: ஒரேவாரத்தில் நியாயவிலை கடை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 118 பணியாளர்கள் அதிரடி கைது..!
Sriramkanna Pooranachandiranநியாய விலைக்கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை கடத்துவது, பதுங்குவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை பல நியாயவிலை கடை பணியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானவர்களை அவ்வப்போது கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதும் செய்கின்றனர்.
Elephant Life Saved: வனத்துறைக்கு ராயல் சல்யூட்.. இரயிலில் மோதவிருந்த யானையை நொடியில் காப்பாற்றிய அதிகாரிகள்.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇரயிலில் அடிபடவிருந்த யானையை வனத்துறையினர் நொடியில் காப்பாற்றிய பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இரயில்வே தண்டவாளத்தில் நின்ற யானையை துரிதமாக செயல்பட்டு விரட்டி உயிரை காப்பாற்றிய வனத்துறையினர் ஒவ்வொருவருக்கும் ராயல் சல்யூட்..
Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!
Sriramkanna Pooranachandiranதிருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் மக்களின் முடிவு இன்று தெரியவந்துள்ளது. தபால் வாக்குகளில் தொடங்கிய முன்னிலை இறுதி வரை நீடித்தது.
EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஇடைத்தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிதானே களம்காண்கிறது என அல்லாமல், தனது கட்சிக்கான வெற்றி போல ஓடோடி உழைத்த திமுக அமைச்சர்கள், தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனத்தார்ந்த நன்றி தெரிவித்தார்.
Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranநான்கு முனை போட்டியாக களம்கண்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஆளும் கட்சியான திமுக தனது படைகளுடன் களமிறங்கியதன் பலனாக வெற்றிப்பாதை நெருங்குவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் பூரிக்கின்றனர்.
Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!
Sriramkanna Pooranachandiranபெரியாரிய, அம்பேத்கரிய சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க மு.க ஸ்டாலின் நீடூடி அரசியலில் நெடுங்காலம் வாழ வேண்டும் என திருமாவளவன் பேசினார்.
College Student Died:அலட்சியத்துடன் இரயில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி, அதிவிரைவு இரயிலில் அடிபட்டு மரணம்..!
Sriramkanna Pooranachandiranசெல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி, அவ்வழியே வந்த அதிவிரைவு இரயில் மோதி பரிதாபமாக பலியாகினார். தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க கூடாது என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், அலட்சியத்தால் நடக்கும் வீபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Liquor Awareness: மதுவின் பிடியில் மயங்கி தெளிந்த உண்மையான மனிதன்... பேரனின் ஒரே வார்த்தையால் திருந்திய தாத்தா..!
Sriramkanna Pooranachandiranதனது குடும்பத்திற்கும், வாழ்க்கைக்கும் எதிராக மதுவை கையில் எடுத்து செயல்பட்டு வந்த நபர், தனது பேரனின் ஒரேயொரு கேள்வியால் மதுபான பழக்கத்தை கைவிட்டு திருந்தி ஓராண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் பின்னணி குறித்து விபரத்தை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.
Actor Prabhu Health Update: சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு தகவல்.!
Sriramkanna Pooranachandiranபிப்.20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Udhayanidhi Stalin Election Campaign: பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி; ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஅதிமுகவை இன்னும் சில நாட்களில் பாஜக ஆட்கொண்டு, பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வந்துவிடுவார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு கிடைக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Youngster Turned Thief: இன்ஸ்டாகிராம் காதலிக்கு கிப்ட் கொடுக்க பக்கத்து வீட்டில் நகை களவாடிய இளைஞர் கைது..! சிவராத்தியில் நோட்டமிட்டு கைவரிசை.!
Sriramkanna Pooranachandiranசிவராத்திரியன்று கோவிலுக்கு அண்டை வீட்டார்கள் செல்வதை நோட்டமிட்டு, இன்ஸ்டாகிராம் காதலியை உற்சாகப்படுத்த பரிசு வாங்க வேண்டி நகைகள் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நெட்டிசன்களிடையே ட்ரோல் மெட்டிரியலராக சிக்கியுள்ள இளைஞரின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Loan Interest Women Killed: உப்பு தின்ற வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்.. வரம்கொடுத்த முதலாளியின் கழுத்தை நெரித்து கொன்ற கூலிப்படை.. உசிலம்பட்டியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகடனுக்கு வட்டியை வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தவர், காலப்போக்கில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனக்கு பணம் கொடுத்து உதவிய மூதாட்டியை கூலிப்படை ஏவி கொன்ற பயங்கரம் மதுரையை அதிரவைத்துள்ளது.
Annamalai Vs Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பார்முலாவை திருப்பிபிடித்த அண்ணாமலை.. பார்சல் அனுப்புவதாக பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranதர்மபுரி சிப்காட் அமைக்க திமுக வாக்குறுதி கொடுத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கான செங்கலை நான் பார்சல் அனுப்பப்போகிறேன். அதற்கு பதில் வரவேண்டும் என அண்ணாமலை பரபரப்பாக தேர்தல் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
Ulunthurpet Accident: அலட்சியமாக வந்த டூ-வீலரில் இருந்த உயிர்களை காப்பாற்ற நினைத்த ஓட்டுநர்.. நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலையை அலட்சியமக கடக்க முயற்சித்த இருசக்கர வாகன ஓட்டியால், அவரை காப்பாற்ற நினைத்த ஓட்டுனரின் துரித செயல் எதிர்பாராத விபத்தில் முடிந்து 15 பேர் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.
Rajinikanth about Mayilsamy: சிவபக்தர் மயில்சாமியின் இறப்பு தற்செயல் அல்ல... கண்கலங்கி வருத்தத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஎனது நண்பன் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது தற்செயல் அல்ல. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் சேர்ந்து நடிக்க பெரிதளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. விவேக், மயில்சாமி போன்று சமூக நல்லலெண்ணம் கொண்டவர்கள் மறைவது திரையுலகுக்கு மட்டுமல்லாது தமிழ் சமூகத்திற்கே ஏற்படும் இழப்பு என மயில்சாமி பேசினார்.
Auto Car Collision 4 Died: பிரசவம் முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் விபத்து.. பச்சிளம் குழந்தை, இளம் பெற்றோர், உறவினர் என 4 பேர் பலி.. எமனாய் வந்த கார்.!
Sriramkanna Pooranachandiranதலைபிரசவத்தை முடித்துவிட்டு தலைமகனோடு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், குழந்தை, ஆட்டோ ஓட்டுநர் என 4 பேர் பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. மிதவேகம் மிகநன்று, முந்திசெல்வதில் கவனம் தேவை என்ற வாசகங்களை நன்கு அறிந்தாலும், கார் ஓட்டுனரின் அலட்சியத்தால் ஆட்டோவில் வந்த குடும்பம் பலியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Tasmac Seller Attacked: ஜி-பே இல்லை என கூறியதால் டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல் - மது குடிக்க முடியாத விரக்தியில் ஆசாமி தெளிவாக வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranதனது கடையில் ஜி-பே இல்லை என்பதால் மதுபானம் தர இயலாது. பணத்தை எடுத்து வாருங்கள் என்று கூறியதால், மர்ம ஆசாமி டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.