ஏப்ரல் 11, அவுரையா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (Auraiya) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் உயிரிழந்தவிட்டார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அவரது சகோதரர் தனது தங்கையின் உடலை பைக்கில் வைத்து, முதுகில் கட்டிக் கொண்டு செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிதாபமான வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. Honour Killing: காதல் வயப்பட்ட மகளை திரைப்பட பாணியில் குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
வீடியோ இதோ:
इंसानियत को शर्मसार कर देने वाली तस्वीर औरैया से सामने आई है। एक भाई को अपनी मृत बहन का शव एंबुलेंस न मिलने पर अपनी पीठ पर बांधकर अस्पताल से ले जाना पड़ा। सिस्टम की संवेदनहीनता ने रिश्तों को बोझ बना दिया। pic.twitter.com/BAUkXsGeQn
— 🪶 शब्दबाण 🏹 (@shbdbaan) April 10, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)