Viral Video: 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை; துரிதமாக செயல்பட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
மகாராஷ்டிராவில் குடியிருப்பு ஒன்றில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜனவரி 27, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் (Thane) 3வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றினார். டோம்பிவ்லியில் (Dombivli) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 2 வயது குழந்தையை, அருகில் இருந்த பவேஷ் மத்ரே என்பவர் ஓடி வந்து பிடித்தார். அப்போது, குழந்தை கையிலிருந்து நழுவி விழுந்தது. இதனால் பெரும் காயம் ஏதும் இல்லாமல், சிறு காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!
வீடியோ இதோ:
Youth saves toddler falling from third-floor balcony in #Thane
A 2-year-old child fell from a third-floor balcony in #Dombivli. Bhavesh Mhatre, who was nearby, saw the child and ran to catch him.
The child slipped from his hand but the fall was softened, resulting in only… pic.twitter.com/tRlwn0s4B3
— The Times Of India (@timesofindia) January 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 06:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

